இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த…
Category: இலங்கை
இலங்கை வல்வெட்டித்துறையில் சாந்தனின் உடல் அடக்கம்!
இலங்கை வல்வெட்டித்துறையில் சாந்தனின் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டபின் எள்ளங்குளம் இந்து மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அமைச்சரிடம் இந்திய தூதர் வலியுறுத்தல்!
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தினார்.…
எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம்: இலங்கை மீனவர்கள்!
எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால்…
இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
இலங்கையின் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கையின்…
தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை!
தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும்…
இலங்கை ஆளுங்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சே மீண்டும் தேர்வு!
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு…
இலங்கையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் அதிர்ச்சி!
இலங்கையில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிஸ்டம்…
இலங்கை பிரச்சனையை தமிழ்நாட்டு தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை: முத்தையா முரளிதரன்
இலங்கை பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் வீரரான இந்திய வம்சாவளி…
இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்!
“கிரிக்கட் வாரியத்தை சரிசெய்யும் முயற்சிக்காக நான் கொல்லப்படலாம் என்று அஞ்சுகிறேன்,” என்று ரோஷான் ரணசிங்க கூறினார். இந்நிலையில் பதவி நீக்க நடவடிக்கை…
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே பொறுப்பு: உச்சநீதிமன்றம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே…
இலங்கை கிரிக்கெட்டை ஜெய் ஷா நடத்தி வருகிறார்: அர்ஜுன ரணதுங்கா
இலங்கை கிரிக்கெட்டை ஜெய் ஷா நடத்தி வருகிறார். இலங்கை கிரிகெட் அழிந்து வருகிறது என்று அர்ஜுன ரணதுங்கா கூறியுள்ளார். இந்தியாவில் 50…
இலங்கையில் பெளத்த பீடாதிபதிகளுடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு!
இலங்கையின் கண்டியில் உள்ள அஸ்கிரிய பெளத்த மடாலயத்தின் பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரா் மற்றும் மல்வத்து மடாலயத்தின் பீடாதிபதி குரு…
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பில் சீன உளவு கப்பல்!
இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஆராய்ச்சி என்ற பெயரிலான உளவு கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பை வந்தடைந்துள்ளது. கடல்சார் ஆராய்ச்சி…
இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும்: இலங்கை
இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று இலங்கை அமைச்சரவை தெரிவித்திருக்கிறது. இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி…
கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது!
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல்…
‘ஜெய் ஸ்ரீராம்’ வார்த்தையை வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்: ஆளுநர் தமிழிசை!
“ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன். அதில், மதம் இருந்ததாக பார்க்கவில்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை…
இலங்கை அதிபர் ரணிலுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு!
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கை சந்தித்து பேசினார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான…
