தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆய்வு செய்தார். இலங்கையில் பல ஆண்டுகளாக நீண்டு…
Category: இலங்கை

இலங்கையில் தமிழ் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதால் பரபரப்பு!
இலங்கையில் தமிழ் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதால், தமிழர்கள் பெருவாரியாக வாழும் வடக்கு மாகாணத்தில் பரபரப்பு ஏற்பட்டது இலங்கையில் தமிழ்…

புலிகள் இயக்கத்தை இந்தியா மீண்டும் உருவாக்குகிறதா?: இலங்கை விசாரணை!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க இந்தியா உதவுகிறதா? இந்தியா பணம், ஆயுதங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதா? என்பது தொடர்பாக டெல்லி…

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரை இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமர்!
2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமருக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்து…

இலங்கை போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்: சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள்!
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்டைநாடான இலங்களை சிங்கள…

ஈழத்தில் எழுச்சியுடன் நடந்த 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
ஈழத்தில் தமிழர் தாயக நிலப்பரப்பில் 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டன. 2009-ம் ஆண்டு…

இலங்கை அதிபர், பிரதமருடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!
இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி, அந்நாட்டின் அதிபர், பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை தளபதி…

இலங்கை ராணுவ தளபதிகளுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!
இலங்கை விமானப்படை, கடற்படை தளபதிகளை இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்தித்து பேசினார். இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, 4 நாள்…

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு: ரணில் விக்ரமசிங்கே
இலங்கையில் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண விரும்புவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். உழைப்பாளர்…

இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி இலங்கை பயணம்!
இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி 4 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை…

‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை: இலங்கை
இலங்கையில், ‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு!
நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்த…

இந்திய, இலங்கை கடற்படைகள் கூட்டு போர்ப்பயிற்சி!
கொழும்புவில் இந்திய, இலங்கை கடற்படைகளின் கூட்டு போர்ப்பயிற்சி தொடங்கியது. இந்திய, இலங்கை கடற்படைகள் ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்…

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி!
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. இலங்கையில்…

இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம்: ஒப்பந்தம் கையெழுத்து!
இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

3 சர்வதேச பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி தணிந்து வருகிறது: ரணில்
நிர்மலா சீதாராமன் உள்பட 3 சர்வதேச பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி தணிந்து வருவதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியில்…

இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என அறிவிப்பு!
இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக்குள் வருவதை கட்டுப்படுத்த லைசென்ஸ்: இலங்கை
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையிலான தீர்வு ஒன்றை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை இலங்கை…