தலாய்லாமா இலங்கைக்கு செல்ல சீனா எதிர்ப்பு!

இலங்கைக்கு தலாய்லாமா செல்ல சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா100 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு!

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை!

இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா…

இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் இம்ரான் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்!

இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் என்கிற முகமது இம்ரான். இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப்…

அமெரிக்க குடியுரிமை கோரி கோத்தபய ராஜபக்சே மனு!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க…

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே துபாய் பயணம்!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது குடும்பத்துடன் துபாய் புறப்பட்டு சென்றார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், அதிபராக…

பாரத் ஜோடோ யாத்திரையில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு உள்ளார்!

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லிக்குள் நுழைய உள்ள நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி…

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது!

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது. 16 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.…

இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை!

இலங்கை நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா உட்பட உலக…

இலங்கை நெருக்கடிக்கு அன்னிய சக்திகள் தான் காரணம்: மகிந்த ராஜபக்சே!

இலங்கையின் தேசிய சொத்துக்கள் மீது குறிவைத்து இருக்கும் அன்னிய சக்திகளே நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் என்று இலங்கை முன்னாள் பிரதமர்…

இலங்கைத் தமிழா்களின் பிரச்சினைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும்: ரனில் விக்ரமசிங்கே!

இலங்கைத் தமிழா்களின் பிரச்சினைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் அடக்கி…

பேச்சுவார்த்தைக்கு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு!

இலங்கை தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.…

இலங்கைக்கு முக்கியம் இந்தியா தான்: டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு இந்தியா அல்லது சீனா யார் முக்கியம் என்று என்னிடம் கேள்வி எழுப்பினால், இந்தியாவே சரியாக இருக்கும் என கூறுவேன் என்று…

எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் கொழும்பில் பலத்த பாதுகாப்பு!

இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் தலைநகர் கொழும்பில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இலங்கையில் தொடர்ந்துவரும் வரலாறு காணாத…

இலங்கை அதிபருக்கான அதிகாரங்கள் குறைப்பு மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்!

சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது. 225 உறுப்பினர்களை கொண்ட…

இலங்கையின் நன்மைக்காகவே வருமான வரி உயர்த்தப்பட்டு உள்ளது: ரணில் விக்ரமசிங்கே!

இலங்கையின் நன்மைக்காகவே வருமான வரி உயர்த்தப்பட்டு உள்ளது என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசு…

சிறைகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை: தினேஷ் குணவர்த்தனே!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், பயங்கரவாத தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் தினேஷ்…

ராஜபக்சே சகோதரர்களை சந்தித்த சுப்பிரமணியன் சாமி!

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி ராஜபக்சே சகோதரர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இலங்கையில் வெடித்த போராட்டத்தையடுத்து மஹிந்த ராஜபக்சே தனது…