இலங்கையில் வரிகள் மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்!

மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் கடந்தாண்டு வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.…

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்ப்பாண கலாச்சார மையம் திறப்பு!

இந்தியாவின் பொருளாதார உதவியுடன் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான யாழ்ப்பாண கலாச்சார மையத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, மத்திய இணை அமைச்சர் எல்.…

தமிழக மீனவர் பிரச்சினை மனிதாபிமான விவகாரம்: எல்.முருகன்

தமிழக மீனவர் பிரச்சினை, ஒரு மனிதாபிமான விவகாரம் என இலங்கை அரசிடம் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார். மத்திய மீன்வளத்துறை இணை…

முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் 3 மணி நேரம் விசாரணை!

இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக…

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசு பேருந்துகள் அன்பளிப்பு!

இலங்கையின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டிற்கு இந்தியா 500 பேருந்துகளை வழங்க உள்ளது. இலங்கை கடந்த 1948-ம் ஆண்டு…

ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல்: முன்னாள் அதிபர் சிறிசேனா மன்னிப்பு!

ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா மன்னிப்பு கோரினார். கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு…

யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி தமிழர்கள் ஒற்றுமை பேரணி!

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ள தமிழர் ஒற்றுமை பேரணிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதன்…

நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவி: ஜெய்சங்கர்

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நாணய நிதியம் கடன் அளிக்க முன்வந்துள்ளது; இதற்கு இந்தியா தான் முதன்…

தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை தொடங்கிவிட்டது: ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று, பிரதமா் ரணில் விக்ரமசிங்க கூறினார். இலங்கை பிரதமா்…

தலாய்லாமா இலங்கைக்கு செல்ல சீனா எதிர்ப்பு!

இலங்கைக்கு தலாய்லாமா செல்ல சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா100 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு!

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை!

இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா…

இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் இம்ரான் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்!

இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் என்கிற முகமது இம்ரான். இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப்…

அமெரிக்க குடியுரிமை கோரி கோத்தபய ராஜபக்சே மனு!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க…

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே துபாய் பயணம்!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது குடும்பத்துடன் துபாய் புறப்பட்டு சென்றார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், அதிபராக…

பாரத் ஜோடோ யாத்திரையில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு உள்ளார்!

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லிக்குள் நுழைய உள்ள நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி…

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது!

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது. 16 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.…

இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை!

இலங்கை நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா உட்பட உலக…