இலங்கை அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை…

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம்: இந்தியா

இலங்கைக்கு அதிகமான நிதி உதவி அளித்த நாடு இந்தியாவே ஆகும். இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.…

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: சிறிசேனா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா, சந்தேகத்துக்குரிய நபராக கொழும்பு நீதிமன்றம் அறிவித்திருப்பது…

இலங்கையில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்பது காணப்படவில்லை: இந்தியா

ஈழத் தமிழர்கள் இனப்பிரச்சனையில் இலங்கை அரசு எந்த ஒரு முயற்சியுமே எடுக்கவில்லை என்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக்…

வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 85 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையை…

இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. புதிய அறிக்கை!

இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், வரும், 23ம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. நம் அண்டை நாடான…

போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணையை ஏற்க போவதில்லை: இலங்கை

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான சர்வதேச தீர்மானத்தை ஏற்க…

தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைப்பு!

இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர சிறப்பு குழுவை…

சீன உளவு கப்பல் இலங்கையில் இருந்து புறப்பட்டது!

இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக…

இலங்கையிடம் 21 ஆயிரம் டன் உரம் ஒப்படைத்த இந்தியா!

பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா சார்பில் 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடியால்…

மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை அரசு ஒப்புதல்!

சில ஆண்டுகளாக தமிழில் தேசிய கீதம் பாட தடை இருந்து வந்த நிலையில் மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை…

அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை: அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் அவசர நிலை காலாவதியாகிறது. இந்த நிலையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு…

துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்த அனுமதிக்கப்படாது: ரணில்

சீன உளவு கப்பல் ”யுவான் வாங் 5” இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த நிலையில் இந்தியாவிற்கு சிக்கல் ஆரம்பித்து விட்டதாக…

கோத்தபயவிற்கு அடைக்கலம் கொடுக்க தாய்லாந்து மறுப்பு!

கோத்தபய தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது இலங்கையில் நடைபெற்று வரும் கடும் பொருளாதார…

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல அனுமதி!

சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பி.என்.எஸ். தைமூர் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல இலங்கை…

மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும்: ரணில் விக்கிரமசிங்கே

தமிழர்களின் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை அதிபராக…

போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், எனக்கு வீடு இல்லை: ரணில்

தனது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை…

இலங்கைக்கு புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி

இலங்கைக்கு புதிய நிதி உதவி கிடையாது என உலக வங்கி அறிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது.…