பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நம்பிக்கை இல்லை: ரணில் விக்ரமசிங்கே

இலங்கை, அடுத்த ஆண்டு இறுதிவரை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நம்பிக்கை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். பொருளாதார…

‘டோலோ 650’ அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை!

‘டோலோ 650’ மாத்திரை தயாரிக்கும் ‘மைக்ரோ லேப்’ நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும்…

இலங்கையில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்!

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளதால் அங்கு பிரதமர் அலுவலகம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. கிட்டதட்ட கடந்த ஐந்து மாதங்களாக இலங்கை வரலாறு…

இலங்கையில் ஜூலை 11 வரை பள்ளிகள் விடுமுறை!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத…

இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்…

புதுச்சேரி-இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து: டக்ளஸ் தேவானந்தா

இந்தியா-இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை, கடுமையான பொருளாதார…

இலங்கை அதிபருடன் அமெரிக்க உயர்மட்டக் குழு சந்திப்பு!

அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வந்தடைந்தது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு…

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசினாா். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார…

இந்தியா அளிப்பது நன்கொடையல்ல, கடன்: ரணில் விக்ரமசிங்க!

இந்தியா அளிக்கும் நிதியுதவி ‘அறக்கட்டளை நன்கொடை’ அல்ல. அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு நமது நாடு திட்டமிட வேண்டும் என்று, இலங்கை…

14-வது பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு!

சீன அதிபர் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா,…

வெளியேறுவோர் அதிகரிப்பு: இலங்கை நெருக்கடி

இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. அகதிகளை பழைய படகுகளில்…

இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும்: பிரதமர் ரணில்

இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில்…

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு!

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து…

இலங்கைக்கு ஜப்பான் நிதி உதவி கிடைக்கும்: கோத்தபய ராஜபக்சே!

இலங்கைக்கு ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைக்கும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார…

தமிழ்நாடு நிவாரணப் பொருட்கள் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு!

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதி கிளிநொச்சியில் உள்ள 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்…

ராஜபக்சே எங்களிடம் அடைக்கலம் கேட்கவில்லை: மாலத்தீவு

மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என்று மாலத்தீவு மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம்…

நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றார் ரணில் விக்கிரமசிங்கே!

இலங்கையின் நிதியமைச்சர் பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமங்கே கூடுதலாக ஏற்றுக்கொண்டுள்ளார். அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக…

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறி!

இலங்கையில் மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது பிரதமர்…