முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை மந்திரி சந்திப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசியிருக்கிறார் சிங்கப்பூர் நாட்டு போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன். இந்தச்…

அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்: அமைச்சர் எ.வ.வேலு

தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க…

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது: விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் கவிஞர் கண்ணதாசன் சாரல்…

சென்னையில் நோய் பரப்பும் சாக்கடை பள்ளங்களை மூட வேண்டும்: அன்புமணி

சென்னையில் நோயைப் பரப்பும் சாக்கடைப் பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர்…

கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி ஆயிரம் கோடி ரூபாய் மோசடி!

கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 6 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில்…

மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை…

வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது!

ப்ளூ காய்ச்சல் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று…

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா?: வானதி சீனிவாசன்

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா? திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.…

அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது: சீமான்

அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர்…

Continue Reading

9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக…

லஞ்ச ஒழிப்புத்துறை கடமையைச் செய்கிறது: ஓ.பன்னீர் செல்வம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில்…

தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது: திருமாவளவன்

தமிழகத்திலும், இந்தியாவில் சாதிய வன்கொடுமைகள் இன்னும் தலைவிரித்து ஆடுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்ததினமான நேற்று சமூகநீதி…

பெரியார் வழியில் நின்று கடமையை அரசு செய்யும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் சமூகநீதிக்கான தலைமையகமாக பெரியார் திடல் திகழ்ந்து வருகிறது என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள்…

அமித் ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு வைகோ கண்டனம்!

அமித் ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான…

ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

ஆ.ராசாவை பேச விட்டு மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரா? என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி…

மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்: ஓபிஎஸ்!

மக்களை வஞ்சிக்கின்ற திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும்…

சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிகப்படியானது: சீமான்

சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் சவுக்கு சங்கர் என்பவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிகப்படியானது;…

நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன்: ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும். நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…