தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் தொடரும் மீனவர்கள் மரணம்: சீமான் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை ஏற்பட்ட 27 மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் தன்னிச்சையாக எடுத்த…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அண்மையில் தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர்…

உணவு பாதுகாப்பில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

பொது மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது: கனிமொழி!

ஜாதி, மதத்தால் தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது…

போதைப் பொருள் விற்பனை செய்வோா் மீது குண்டா் சட்டம்: டிஜிபி

போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு தமிழக காவல்…

ஓபிஎஸ் செய்வது துரோக யுத்தம்: ஆர்பி உதயகுமார்!

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல, அது துரோக யுத்தம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்…

காவிரி உபரிநீர் திட்டம்: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ், திமுக, அதிமுகவையும் சாடி பேசினார். பொறுமைக்கும்…

தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்!

திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் செல்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30வது…

தர்மபுரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தேசியக்கொடி ஏற்ற மறுத்த, தர்மபுரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய…

பாஜக, திமுக வழியாக ஆட்சி செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்: சீமான்!

திமுக – பாஜக கூட்டணி பற்றி பேச பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன உரிமையும் இல்லை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது: அறப்போர் இயக்கம்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஐஎம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றமிழைத்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக்…

தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும்: ராமதாஸ்!

மின்சார சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுட உத்தரவிட்டவர்கள் யார்?: சீமான்

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல் துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்ட ரீதியான…

பாஜக உடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது: அண்ணாமலை!

பாஜக – ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி வைக்க குறைந்தபட்ச தகுதி வேண்டும். தகுதி இல்லாத திமுக பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறினார்.…

அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு!

‘உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பெயரை பயன்படுத்தி, மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உஷாராக…

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் வழக்கில் காணாமல் போன முக்கிய ஆவணங்கள்!

சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்டத்தில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல்…