கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை ஏற்பட்ட 27 மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் தன்னிச்சையாக எடுத்த…
Category: தமிழகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அண்மையில் தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர்…
போதைப் பொருள் விற்பனை செய்வோா் மீது குண்டா் சட்டம்: டிஜிபி
போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு தமிழக காவல்…
ஓபிஎஸ் செய்வது துரோக யுத்தம்: ஆர்பி உதயகுமார்!
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல, அது துரோக யுத்தம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்…
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக்…
தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும்: ராமதாஸ்!
மின்சார சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுட உத்தரவிட்டவர்கள் யார்?: சீமான்
தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல் துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்ட ரீதியான…
அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு!
‘உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பெயரை பயன்படுத்தி, மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உஷாராக…
