ஏ.டி.எம் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஏ.டி.எம்மை கொள்ளையடிப்பதற்காக மகிழுந்தை கடத்தி அதன் ஓட்டுனரை படுகொலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக…

மீனாவின் கணவரை காப்பாற்ற முடியவில்லை: மா.சுப்பிரமணியன்

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா…

ரூ.75லட்சம் செலவில் 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!

கன்னியாகுமரியில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி!

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில்…

விஷவாயு தாக்கி தொழிலாளி பலி; ரூ. 15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

சென்னை அருகே விஷவாயு தாக்கி பலியான ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை சென்னை…

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா!

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது முகாம் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கும் தொற்று பாதிப்பு…

திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள்: சீமான்

திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில்…

கொடநாடு வழக்கில் மேலும் ஒருவர் கைது!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம்…

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு!

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து உள்ளனர். மேலும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை…

ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ‘தி ஹிந்து’ குழுமத்தின்…

மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம்: மு.க.ஸ்டாலின்

நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 இலட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மீதான வழக்கு ரத்து!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்,…

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. இது…

இந்து சமய அறநிலையத்துறை தூங்கிக் கொண்டு இருக்கிறது: உயர் நீதிமன்றம்

கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் ஊரடங்கு போன்ற கொரோனா கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்புள்ளதா என்பது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் கொரோனா…

அக்னிபாத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ம.தி.மு.க.வில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு,…

பரிசுச் சீட்டு விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை தேவை: ராமதாஸ்

பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர்…