அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும்: சசிகலா

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலா திருத்தணியில் தொண்டர்களை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும் என்று கூறினார். சொத்துகுவிப்பு…

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள்: அண்ணாமலை

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.…

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது: ஓ.பன்னீர்செல்வம்

இன்று நடைபெறும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை…

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: மன்சுக் மாண்டவியா

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டினார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய ஆயத்தப்பணிகளை…

Continue Reading

அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்களிடையே மோதல்!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இலங்கை தமிழர்களிடையே மோதல் ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு…

ஜிப்மரில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: சீமான் கண்டனம்!

புதுச்சேரி ஜிப்மரில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழர்கள் இரண்டாம் தாயாக இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது என்று நாம் தமிழர்…

கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: ப.சிதம்பரம்

கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று, மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

811 கோடி முறைகேடு: 4 ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்கு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சிகள் டெண்டர் முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய…

ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு!

ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக…

காங்கிரஸ் போராட்டம் பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக…

சென்னையில் போதைப் பொருள் பறிமுதல் 50% அதிகரிப்பு: சங்கா் ஜிவால்

சென்னையில் போதைப் பொருள் பறிமுதல் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா். சென்னையில் 68 வழக்குகளில்…

ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், கவர்னர் ரவி, நேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம்…

‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. சிலம்புச் செல்வர்…

Continue Reading

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ திட்டம் தொடக்கம்!

பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் பிளஸ்-2…

அ.தி.மு.க. பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம்: நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில்…

விஜயகாந்த் உடல்நிலை: டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு தகவல் பரப்பிய ‘யூ-டியூப்’ சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்…

தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியம்: மா.சுப்பிரமணியன்

வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை தொற்று காரணமாக, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியமான நடவடிக்கை என்று…