லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்மா…
Category: தமிழகம்
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும், சுகாதாரத்தினையும் உறுதி செய்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் கோடை விடுமுறைக்குப்…
திமுக செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட முயற்சி செய்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
கட்சத்தீவு பிரச்சினை குறித்து பிரதமர் முன்னிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசியது தி.மு.கவினர் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் முயற்சியாகவே உள்ளது என்று…
விடியா அரசால் லாக்கப் மரணங்களை தடுக்கவே முடியாது: எடப்பாடி பழனிசாமி!
கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை…
பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர்…
சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது: ஓ.பன்னீர்செல்வம்
சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது என, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…
விபத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 2 பேர் வேன் மோதி பலி!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவியாளர் உள்ளிட்ட இரு…
பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம்!
தமிழகத்தில் நாளை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை,…
அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது: ஜெயக்குமார்
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது என்று, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்…
