பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது…

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்…

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை!

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை…

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தாரை வார்க்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்க்கிறது என ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காளவாசல்…

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை சூழ்நிலைக்கு வாய்ப்பு: டிஜிபி

ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்யும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு வேண்டாம் என்று தமிழக டிஜிபி…

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வாங்க: சகாயம் ஐ.ஏ.எஸ்.

திமுக அரசு மாநில சுயாட்சியில் உறுதியாக இருந்தால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்…

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அன்புமணி வாழ்த்து பெற்றார்!

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்று உள்ள அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்தில்…

உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

எந்த மொழியையும் திணிக்க கூடாது: வெங்கையா நாயுடு

நமது தாய்மொழியை ஆதரிக்க வேண்டும் என்றும், எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்றும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா…

தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கலைஞர் வாழ்ந்து கொண்டு இருப்பார்: மு.க.ஸ்டாலின்

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் கலைஞர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்று சிலை திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.…

வன்னியர் சமுதாய மக்களுக்கு ராமதாஸ் துரோகம்: காடுவெட்டி குரு மகள்

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகனை தலைவர் ஆக்கியதன் மூலம் வன்னியர் சமுதாய மக்களுக்கு ராமதாஸ் துரோகம் செய்துள்ளதாக மறைந்த வன்னியர் சங்கத்…

உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

தேசிய கல்வி கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைப் படுத்தப்படும் என்றும், உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநர்…

மனைவி, மகன், மகளை கழுத்தை அறுத்து கொன்ற ஐ.டி. ஊழியர் தற்கொலை!

மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று, ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி!

கூடலூர் அருகே கணவர் கண்முன்பு காட்டு யானை தாக்கி பெண் பலியானார். நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை…

பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு!

பாட்டாளி மக்கள் கட்சிக்கு தலைவராக டாக்டர் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில்…

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவம் மற்றும்…

மோடியால் 16 கோடி இளைஞர்கள் ஏமாற்றம்!: ஆம்ஆத்மி வசீகரன்!

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தை தமிழக ஆம்ஆத்மி முற்றுகையிடும் என்று வசீகரன் கூறியுள்ளார். ஆம்ஆத்மி கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன்…

அண்ணாமலை ஒரு நகைச்சுவை நடிகர்: சுப.வீரபாண்டியன்

நகைச்சுவை நடிகர் என்றாலே அது அண்ணாமலைதான் என்று ஆகிவிட்டது என்று, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…