பட்டமளிப்பு விழா: கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கோவை வருகை!

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கோவை வருகிறார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரும் 13-ந்தேதி…

இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் வரும்…

புதுச்சேரி ஜிப்மரின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை எரித்த தோழர்கள் கைது!

புதுச்சேரி ஜிப்மரின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை எரித்த தோழர்களைக் புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் இந்திய அரசின்…

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்…

சார்பதிவாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு ராமதாஸ் கேள்வி!

2018ம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய இரண்டாம் நிலை சார்பதிவாளர் பட்டியலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார்…

தமிழ்நாடு ஏற்றுமதியில் முதலிடம் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

இந்தியளவில் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலாவது மாநிலமாக திகழவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தென் பிராந்திய ஏற்றுமதியாளர் விருது…

கடலூரில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

கடலூரில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சில பெட்ரோல் குண்டுகள் வெடிக்காததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலூர்…

ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார்: விஜயகாந்த்

ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களுக்கு எதிராக…

தக்காளி காய்ச்சல்: சோதனைக்கு பிறகே கேரள வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதி!

கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். கேரளாவில் தக்காளி…

வெளிநாட்டு நன்கொடை முறைகேடு: 40 இடங்களில் சிபிஐ ரெய்டு

வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை, கோவை உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ நேற்று ஒரே…

விடுதலையாவாரா பேரறிவாளன்? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. பேரறிவாளன் விடுதலை பற்றி மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால்,…

தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிக அவசியம்: நிர்மலா சீதாராமன்

தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிகவும் அவசியம், என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். ஐக்கிய அரபு நாடுகள்,…

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18ஆம்…

அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிலக்கும் ‘அசானி’ தீவிரப்புயல்!

அசானி தீவிரப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிலக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…

பா.ம.க. நிர்வாகி உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்த பா.ம.க. நிர்வாகி உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். சென்னை ராஜா…

மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம்!

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிப்பதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்க ஏதுவாக சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டமசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.…

எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?: கி.வீரமணி

மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?” என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.…

Continue Reading

ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.…