பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி!

தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என…

கடைகள் பெயர்களை தமிழில் மாற்றாவிட்டால் 2000 அபராதம்: தமிழக அரசு!

தமிழ்நாட்டில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழில் பெயர் பலகை…

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது: டிடிவி தினகரன்!

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன எனடிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .…

திமுக​வின் ‘ஏ’ டீம்​-ஆக விஜய் உள்​ளார்: அர்ஜுன் சம்பத்!

அ​தி​முக -பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது. திமுக​வின் ‘ஏ’ டீம்​-ஆக விஜய் உள்​ளார் என்று…

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் மீது சென்னை போலீஸார் வழக்கு!

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பிரபல தனியார் பயிற்சி மையம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பண மோசடி வழக்குப்பதிவு…

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக காவல்துறை பின்தங்கியுள்ளது: உயர் நீதிமன்றம்!

தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது என உயர் நீதிமன்றம்…

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்…

அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை வரவேற்றும், முதல்வர்…

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு…

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது: சகாயம் ஐஏஎஸ்!

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்…

மனித கழிவை குடிநீரில் கலக்கும் செயல் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது: நிர்மலா சீதாராமன்!

மனித கழிவை இன்றும் குடிநீரில் கலக்கும் செயல் இந்த தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.…

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை: நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து…

தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தமிழக அரசு!

கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழக பள்ளிக்…

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு எதிரான ஜிஎஸ்டி ஆணையரக உத்தரவுக்கு இடைக்கால தடை!

ஜிஎஸ்டி வரி 285 கோடி ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி…

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்!

“அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட…

அன்பில் மகேஸ் ஒட்டுமொத்த தேர்வுகளை வேண்டாம் என்று சொல்கிறாரா: வானதி சீனிவாசன்!

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்ச்சி விவகாரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று தேசியளவு பல முக்கியத்துவமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக எம்எல்ஏ வானதி…

மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை மீள ஒப்படைக்க வேண்டும்: சீமான்!

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை அம்மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி!

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில், அதன் கல்வி மற்றும் நிர்வாகச் செலவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும்,…