மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழிசைக்கு நேரில் ஆறுதல்!

சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு நேரில்…

மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்!

“மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி…

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிப்பு!

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். பொன்முடி திருக்கோயிலூர் எம்எல்ஏவாக உள்ளார். அவர் மீது அண்மையில் சொத்துக்…

காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்?: எடப்பாடி பழனிசாமி!

இவ்வளவு தீர்மானங்களை வரிசை கட்டிக்கொண்டு வருபவர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே…

விஜய் தலைமையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று…

அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மா.சுப்பிரமணியன்!

அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு…

பெண் காவலர்கள் குறித்து அவதூறு: சவுக்கு சங்கர் மீது புதிதாக 15 வழக்குகள் பதிவு!

கோவை மாநகர சைபர் க்ரைம் பிரி​வில் உதவி ஆய்​வாள​ராகப் பணி​யாற்றி வந்த சுகன்யா கடந்த​ஆண்டு மே மாதம் அளித்த புகாரில், ‘பெண்…

நாகலாந்தில் ஆயுத போராட்டம் இல்லை: ஆளுநர் இல.கணேசன்!

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கு காது சரிவர கேட்கவில்லை. மிஷின் மாட்ட வேண்டும்”…

அம்பேத்கர் பிறந்தநாளில் காலை 7.30 மணிக்கே மணிமண்டபத்தை திறக்க உத்தரவு!

அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்.14-ம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை காலை 7.30 மணிக்கே திறக்க…

பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: கனிமொழி எம்.பி!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். கனிமொழி எம்.பி. தனது எக்ஸ்வலைதளத்தில்…

அமித்ஷாவுடன் சந்திப்பா?: ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்: ஓ.பன்னீர்செல்வம்!

சென்னையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை அமித்ஷா இன்று சந்திக்க உள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா…

கூட்டணி கட்சி தலைவர்களை அமித் ஷா சந்தித்து பேசுவார்: அண்ணாமலை!

கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்களை அமித் ஷா கேட்டறிவார் என்றும் அண்ணாமலை கூறினார்.…

பெண் காவலரை ஓபன் மைக்கில் வெளுத்து வாங்கிய வருண்குமார் டிஐஜி!

அரியலூரை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து அரியலூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு புகாரளிக்க வந்த போது…

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வரும் 19ம் தேதி முதல் அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி…

Continue Reading

உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத கல்லூரிகளா, பள்ளிகளா?: திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

“உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத கல்லூரிகளா, பள்ளிகளா? எதற்காக, சாமானிய மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு…

பாரதிய பாஷா விருதுக்குத் தேர்வாகியுள்ள எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பாரதிய பாஷா விருதுக்குத் தேர்வாகியுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய…

வள்ளி கும்மியை கொச்சைப்படுத்தியதாக மத்திய அமைச்சர் எல் முருகன் மீது ஈஸ்வரன் குற்றசாட்டு!

தெய்வீக கலையான வள்ளி கும்மியை மத்திய அமைச்சர் எல் முருகன் கொச்சைப்படுத்தி பேசியதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்…

சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி 1,299 சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.…

Continue Reading