தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு!

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட பயன்கள் அனைத்தையும் தமிழக அரசு மீட்டுத் தருகிறது என பெ.சண்முகம் கூறியுள்ளார். சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர்…

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்!

கண்ணகி, முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என…

கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்!

கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ல் தீர்ப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ந் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கில் அனைத்து…

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும்: இராம சீனிவாசன்!

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்த காரணமும்…

இபிஎஸ் தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா?: ஆர்.எஸ்.பாரதி!

“செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேச பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி…

மே 3ல் நடைபெறுகிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டசபைத்…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் ரத்து கோரிய வழக்கு முடித்துவைப்பு!

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்,…

நீட் பாஜக ஆட்சியில் வந்தது என நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயாரா?: செல்வப்பெருந்தகை!

“நீட் தேர்வை காங்கிரஸ் சட்டமாக்கவில்லை, பாஜகதான் சட்டமாக கொண்டுவந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இச்சட்டம் இயற்றப்பட்டது என நிரூபித்தால் நான் ராஜினாமா செய்கிறேன்.…

மீண்டும் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்!

தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்றைய தினம் மாற்றம் செய்யப்பட்டது. பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில், அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.…

இந்து எழுச்சி முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது: வானதி சீனிவாசன்!

“தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி…

நாங்குநேரி விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்…

ஐ.பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் ஐ பெரியசாமி அவரின் மனைவி, மகன்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து…

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட…

தமிழகத்தில் மதவாதம் எங்கே இருக்கிறது: வானதிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி?

தமிழகத்தில் மதவாதம் எங்கே இருக்கிறது என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை…

வேறு வழியின்றி, திமுக அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது: அண்ணாமலை!

இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.…

பெரியாரின் கொள்கை பேரனாக இருப்பதில்தான் பெருமை கொள்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்!

“இது அமித்ஷாவின் வேட்டைக்காடு அல்ல. தமிழ்நாடு என்பதை நாம் புரிய வைக்க வேண்டும். அதற்கு 2026 சட்டசபைத் தேர்தல் என்ற போரில்…

விவசாயிகள் தொழில்முனைவோராகவும் வணிகர்களாகவும் மாற வேண்டும்: ஜெகதீப் தன்கர்!

விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்…