கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருடம் சிறை: புதிய சட்ட முன்வடிவு!

கடனை மிரட்டி கட்டாயமாக வசூலிப்பது, குடும்பத்தினரை பின் தொடர்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும்…

தவெக என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது: புஸ்ஸி ஆனந்த்!

தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிட்டது. வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதரண ஆட்கள் அல்ல. கட்சியின் வெற்றிக்கு…

செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி!

உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று…

சட்டப்பேரவையில் கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன்: நலம் விசாரித்த முதல்வர்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார். தகவல் அறிந்து முதல்வர் ஸ்டாலின் பேரவைக்கு விரைந்து…

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18% ஜிஎஸ்டி வரியை தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்!

“எம்எல்ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது விதிக்கப்படும் 18 சதவீத வரித் தொகையை இந்த நிதியிலிருந்தே கட்டப்படுவதால், தொகுதி…

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தேவையான குடிநீர் வசதி: அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்…

சிந்து நதியைத் தடுக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சீமான்!

30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்…

முன்னாள் எம்எல்ஏக்கள் மாத ஓய்வூதியம் ரூ.35,000 ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி…

காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்புணர்ந்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்: சரத்குமார்!

காஷ்மீர் விவகாரத்தில் தேசப்பற்று பொறுப்புணர்ந்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என நடிகரும் பாஜக உறுப்பினருமான சரத் குமார் கூறியுள்ளார். இது…

பட்டாசு ஆலைகளில் தொடரும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?: டிடிவி தினகரன்!

பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: ஜி.கே. வாசன்!

நாட்டில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ)…

என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்: அன்புமணி!

என்எல்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதனடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

டாஸ்மாக் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு!

அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு…

கட்சிக் கொடிகள் அகற்றுவதில் விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு!

கட்சி கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு கோரி அக்கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…

தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள்: எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக…

ஊட்டியில் தோடர் பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்த ஜெகதீப் தன்கர்!

ஊட்டி வந்த குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் தோடர் பழங்குடியினரை சந்தித்தார். அங்கு தோடரின மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.…

துணைவேந்தர் நியமனம் தொடர்பான தீர்ப்புக்காக மே 3-ல் முதல்வருக்கு பாராட்டு விழா!

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மே 3-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தபோவதாக உயர்​கல்வித் துறை…

கவர்னர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: தமிழிசை!

கவர்னர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில்…