தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ல் திறப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி…

புத்தகங்கள் – புதிய உலகுக்கான திறவுகோல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள். அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்” என உலக புத்தக நாளையொட்டி முதல்வர்…

பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்கு…

அமைச்சர் பதவியா? ஜாமீனா?: செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவெடுக்க…

பகல்காம் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: திருமாவளவன்!

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள்…

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து…

மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்!

துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. வருகிற ஏப்ரல் 25,…

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஏப். 28-க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஏப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

‘நான் முதல்வன்’ திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி: உதயநிதி ஸ்டாலின்!

‘நான் முதல்வன்’ திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் இந்தாண்டு தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில்…

பகல்காமில் காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, காஷ்மீர் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பேசினார். அப்போது…

69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும்: ராமதாஸ்!

காவல் சார் ஆய்வாளர் நியமனத்தில் தொடரும் குழப்பத்தை அடுத்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும்…

ஒன்றிய அரசின் உளவுத்துறை செயலிழந்து போயுள்ளது: சீமான்!

காஷ்மீரில் 25 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு! பயங்கரவாதிகளின் கோழைத்தனம், பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்!

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை இன்று தமிழக சட்டப்பேரவையில் கண்டித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். “பயங்கரவாதத்தை ஒடுக்க…

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன்!

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்…

மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு விரோதமானது: இந்து முன்னணி!

மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம், மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது என காஷ்மீர் தாக்குதலுக்கு…

தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

”தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டின் எல்லையை வலுப்படுத்த…

டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தொடர அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டாஸ்மாக்…

வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு பத்திகிட்டு எரியுது: மு.க.ஸ்டாலின்!

டெல்லியின் ஆதிக்க மனப்பான்மையும் மாறவில்லை; நம் போராட்ட குணமும் ஓயவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடைபெற்ற விழாவில் ‘திராவிட…

Continue Reading