நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை…
Category: தமிழகம்
பரந்தூரில் விமான நிலையம் கட்ட முடியாது. கட்டவிட மாட்டேன்: சீமான்!
தனது செல்போன் உரையாடல்கள் திமுக அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில் என்னுடைய தொலைப்பேசி…
ராஜினாமா அறிவிப்பை திரும்ப பெற்றார் துரை வைகோ!
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வருத்தம் தெரிவித்ததையடுத்து, உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்தது. தனது ராஜினாமா அறிவிப்பையும் திரும்பப் பெறுவதாக…
பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்கிறார்: கவர்னர் மாளிகை!
பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்கிறார். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில்…
குடிநீருடன் கழிவுநீரால் உயிரிழப்பு: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்…
மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம்: எம்.ஏ.பேபி!
தமிழகத்தில் முற்போக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்…
துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும்: செல்வப்பெருந்தகை!
துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும் என்று கவர்னருக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததில் 3 பேர் பலி: அண்ணாமலை கண்டனம்!
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலை தனது…
அனைத்துத் துறைகளிலுமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்: திருமாவளவன்!
தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளிலுமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள்…
கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 3 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
அதிமுக கூட்டணியில் இல்லை: எஸ்டிபிஐ அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகிவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்தார். சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ…
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்பது வதந்தி: மு.க.ஸ்டாலின்!
தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த…
தி.மு.க. அமைச்சர் காந்திராஜன் இருக்கும்போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது: எஸ்.பி.வேலுமணி!
தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர் காந்திராஜன் இருக்கும்போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது என்று எஸ்.பி.வேலுமணி கூறினார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலைய…
ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து!
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா என அழைக்கப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து…
திண்டிவனம் – கிருஷ்ணகிரி 4 வழிச்சாலை: நிதின் கட்கரிக்கு அன்புமணி நன்றி!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை இரு வழிச் சாலை என்ற நிலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம்…
விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்: நயினார் நாகேந்திரன் நேரில் ஆதரவு!
விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் தமிழக முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார்…
என்.எல்.சியால் நீர்நிலைகளில் 115 மடங்கு பாதரச மாசுபாடு: வேல்முருகன்!
“மத்திய அரசின் வருவாய் சுரண்டலுக்காக கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்வியலையும் என்.எல்.சி. நிறுவனம் பலி கொடுப்பதை ஒருபோதும் தமிழக…
வக்பு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க காரணமே எங்கள் வாதம்தான்: தவெக!
மத்தியில் ஆளும் பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க காரணமே, எங்களது சார்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர்…
