குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது!

குமரி அனந்தனின் உடல் கே.கே.நகர் அரசு மின் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சிதைக்கு அவரது மகன்…

தி​முக ஆட்​சி​யில் 4 ஆண்​டு​களில் 32 கலைக் கல்​லூரி​கள் திறப்பு: அமைச்​சர் கோவி.செழியன்!

திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்…

நீட் தொடர்பாக மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: விஜய்!

“மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடியில் திமுக ஈடுபடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக தலைமை…

கல்வியை வணிகமாக்குவதை தடுக்க வேண்டும்: அன்புமணி!

அரசின் ஆணையையும் மீறி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்,…

11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்: அதிமுக சரவணன்!

உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய…

நீட் விலக்கு பெற சட்டப்போராட்டம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து கட்சி…

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், கடைசி நேரத்தில்…

மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(ஏப். 10) இரவு தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகார் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியிலும்,…

டாஸ்மாக் முறைகேட்டை திசை திருப்பவே நீட் விவகாரம்: எல்.முருகன்!

டாஸ்மாக்கில் நடைபெற்றிருக்கும் மெகா முறைகேட்டை திசை திருப்புவதற்காகவே நீட் விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளார் என மத்திய இணை…

செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்: வழக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட கூடுதல் குற்றபத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர்…

ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை விடுவிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல்…

வழக்கிலிருந்து விடுவிக்க கோரி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி!

போதை கும்பல் தலைவனை கடத்தி சென்ற வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என, ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனுவை சேலம் நீதிமன்றம்…

குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி!

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மூத்த…

ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: ராம சீனிவாசன்!

”தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க இருக்கும் திமுக அல்லாத புதிய அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து விட்டு தான்…

ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்: சீமான்!

நடைபயண நாயகர், சொல்லின் செல்வர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்! என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர் குமரி அனந்தன்: பிரமேலதா!

தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர். ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர் என்று குமரி அனந்தன் மறைவுக்கு தேமுதிக…

தன்னேரில்லா தமிழ் தொண்டர், மாசு மருவற்ற தலைவர்: வைகோ புகழஞ்சலி!

“நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் உரிமையைப் பெற்றதும், தபால் போக்குவரத்துத் துறையில் மணியார்டர் உள்ளிட்ட விண்ணப்பங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்று…

சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி!

நாளை மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி, “சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்…