புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி…
Category: தமிழகம்
இரட்டை இலை வழக்கு விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு!
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச்…
தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: வைகோ!
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட…
பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி மலரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி பாசிசத்தை வீழ்த்துவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன்!
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…
கூட்டணிக்கு பரிந்துரைத்த சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம்!
பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் அதன்…
இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்துக்கு பெரும் அச்சுறுத்தல்: பினராயி விஜயன்!
“இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை…
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரானோர் அனைவருமே இந்து விரோதிகள்: எச்.ராஜா!
வக்பு வாரிய திருத்த மசோதவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவருமே இந்து விரோதிகள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.…
இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா: சாத்தூர் ராமச்சந்திரன்!
இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்…
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது: துரைவைகோ!
மத்திய பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிப்பதால் கடுமையாக எதிர்க்கிறேன் என்று…
பிரதமர் மோடிக்கு எதிராக ஏப்.6-ல் கறுப்பு கொடி போராட்டம்: திருமுருகன் காந்தி!
தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக ஏப்ரல் 6-ந் தேதி மதுரையில் மே 17 இயக்கம் சார்பில் கறுப்பு கொடி…
தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவு மீட்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கை…
அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்: சீமான்!
செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.…
இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும்: ராமதாஸ்!
‘இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம்…
வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
ஜனநாயகத்துக்கு எதிரான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த…
வக்பு வாரியத்தால் இந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்: அண்ணாமலை!
சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்ற திமுக நாடகம் ஆடுவதாகவும், வக்பு வாரியத்தால் இந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக…
கிராம அளவில் வரை அதிமுகவின் ஓட்டு வங்கி வலுவாக உள்ளது: கார்த்தி சிதம்பரம்!
‘கிராம அளவில் வரை அதிமுகவின் ஓட்டு வங்கி வலுவாக உள்ளது. அவர்களின் ஓட்டு வங்கி மிகவும் பலமாக உள்ளது. இரட்டை இலை…
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை!
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
