உண்மைக்கு புறம்பாக எடப்பாடி பழனிசாமி பொய் செய்திகளை பரப்பி வருகிறார்: அமைச்சர் ரகுபதி!

உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டத்துறை…

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவருகிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 2023ஆம்…

தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டக்கூடாது: வைகோ!

தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாகுபாடு காட்டக்கூடாது என வைகோ பேசினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற…

20 ஆயிரம் மாணவர்களுக்கு வன பாதுகாப்பு பயிற்சி: அமைச்சர் பொன்முடி!

வனப் பாதுகாப்பு குறித்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். சட்டப்பேரவையில்…

பொன் மாணிக்கவேல் மீதான விசாரணை தள்ளிவைப்பு!

சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், பொன்.மாணிக்கவேல் மீதான…

சென்னை, மதுரையில் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டி: துணை முதல்வர் உதயநிதி!

உலக வங்கியுடன் இணைந்து ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0’ இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை…

12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்: சீமான்!

அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி…

விஜய்க்கு அரசியல் புரிதலே இல்லை: அண்ணாமலை!

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விவா நடத்தியதே விஜய்தான். அவர்தான் தமிழக மக்களுக்கு ரெட் ஜெயின்ட் மூவிஸை…

தெருநாய் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழு தேவை: கார்த்தி சிதம்பரம்!

தெருநாய் அச்சுறுத்தல் மற்றும் வெறிநாய்க்கடி அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழுவை அமைக்குமாறு பிரதமர் மோடியிடம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்…

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும்: பிரேமலதா!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த்…

பெயரை மட்டும் வீராப்பாக வைத்தால் போதாது; செயலிலும் காட்ட வேண்டும்: விஜய்!

“பெயரை மட்டும் வீராப்பாக வைத்தால் போதாது; செயலிலும் காட்ட வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் விஜய்.…

தூய்மைப் பணியாளர்கள் பெயரில் செல்வப்பெருந்தகை மாபெரும் ஊழல்: அண்ணாமலை!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்…

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட அரசுக்கு மனமில்லையா?: அன்புமணி!

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர்…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி!

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த…

டெல்லியில் 3 கார்களில் மாறி சென்ற எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்!

ரூட் மாற மாட்டேன் என சொல்லிவிட்டு டெல்லியில் 3 கார் மாறி மாறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார் என…

தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்த இந்த பொதுக்கூட்டத்தில்…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு!

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, தற்போதைய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி…