கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் கெடு!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்…

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை சிபிசிஐடி போலீஸார் முன்பு இன்று (மார்ச்…

சென்னை மண்டல வானிலை முன்னறிவிப்பு இந்தியிலா?: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும்…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க உடனடியாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்: ராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தடை பெற முடியாவிட்டால் உடனடியாக புதிய சட்டத்தை…

அவமரியாதையை சந்திப்பார் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை என்று கூறிய ஓபிஎஸ், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி…

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்: மு.க. ஸ்டாலின்!

“மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி…

மக்களை திசைதிருப்பவே வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்: வானதி சீனிவாசன்!

“சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்துப் பார்த்து அரசியல் செய்கின்ற திமுகவின் வழக்கமான அரசியலுக்காக இன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடகத்தை…

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது: எடப்பாடி பழனிசாமி!

“அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் தலைமைக்கழக அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் என்று உடைத்தாரோ, அப்போதே, அவர் கட்சியில் இருப்பதற்கான தகுதியில்லாதவர் ஆகிவிட்டார். அதனடிப்படையில்,…

இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்: அன்புமணி!

தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு…

வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!

“கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப்…

டெல்லி புறப்பட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்றுமுன்தினம் டெல்லி சென்று மத்திய…

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை…

வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்!

வக்பு மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிகிறார். நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய…

டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

புதிய டெண்டர் விதிமுறைகளை நீக்கக் கோரி, எரிவாயு (காஸ்) டேங்கர் லாரிகள் இன்று (27-ம் தேதி) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக…

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: 5 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து…

மதுரையில் ஏப்ரல் 2 மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாடு தொடக்கம்: பெ.சண்முகம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர்…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு தடை நீட்டிப்பு!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு தடை நீட்டிப்பு செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில்…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்திப்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்தார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த…