எரிகாற்று உருளை மற்றும் வாகன எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது கொடுங்கோன்மை: சீமான்!

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று உருளை விலையை 50 ரூபாய் உயர்த்தியுள்ளது சிறிதும் மனச்சானற்ற கொடுஞ்செயலாகும் என நாம் தமிழர் கட்சியின்…

எடப்பாடி பழனிசாமி காவி உடையில் பேரவைக்கு வராதது மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!

சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்.8) கருப்புச் சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். தமிழக…

சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல்: விஜய்!

மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்…

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ‘சட்டவிரோதமானது’: உச்ச நீதிமன்றம்!

குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம்…

அவசரமாக டெல்லி விரைந்த நயினார் நாகேந்திரன்!

பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை…

முதல்-அமைச்சர் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறார்: அண்ணாமலை!

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. முதல்-அமைச்சர் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறார்…

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகல்!

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகியுள்ளார். தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர்…

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் மீது கூடுதல் கவனம் செலுத்தி…

மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா?: மு.க.ஸ்டாலின்

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கியாஸ் விலை உயர்வு அமைந்திருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்!

கியாஸ் சிலிண்டர் விலை நாடு முழுவதும் ரூ. 50 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப…

யானை வேட்டை விவகாரத்தில் இளைஞர் மர்ம மரணம்: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

தருமபுரி மாவட்டம் ஏமனூர் காப்புக் காட்டில் யானை வேட்டை தொடர்பாக கைதாகி தப்பிச்சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வனப்பகுதியில் பென்னாகரம் நீதிபதி…

பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்ல வேண்டும்: அமைச்சர் பொன்முடி!

நாம் எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும் தங்கராசு பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் வழியில், பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல…

விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, அமித்ஷாவை அவமதிக்க கூடாது: திருமாவளவன்!

விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு விசிக…

அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் கண்டனம்!

அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான…

திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் எடப்பாடி பழனிசாமி: அமைசச்ர் ரகுபதி!

“தமிழக மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டுக்கே துரோகி” என்று தமிழக சட்டத்துறை…

சீமான் நாளை நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை(செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.…

வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் மனு!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரியங்களில் முஸ்லிம்…

ஏழை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது மத்திய அரசு: செல்வப்பெருந்தகை!

சிலிண்டர் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களின் தலையில் மத்திய அரசு இடியை இறக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…