தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம்!

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக எம்பி…

சொந்த நாட்டுக் குடிகளைக் காப்பாற்றத் திறனற்ற இந்தியாவிற்கு எதற்குக் கடற்படை?: சீமான்!

இன்று 22.03.25 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் கடற்கரை மாநகராம் இராமேசுவரம் – தங்கச்சிமடத்தில் நாம் தமிழர் கட்சியின் மீனவர்…

முல்லை பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழு அமைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இக்குழுவினர் இன்று சனிக்கிழமை (மார்ச் 22) காலை தொடங்கி…

திமுகவை மிரட்டி பார்ப்பது போல மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகிறார்: சேகர்பாபு!

பாஜக ஒரு பியூஸ் போன பல்ப், திமுகவை மிரட்டி பார்ப்பது போல மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். இதற்கெல்லாம் பயப்படும் கட்சி…

சில கோமாளிகளின் கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்: செந்தில் பாலாஜி!

அண்ணாமலை மதுவிலக்கு சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு அவர் பேசியதும், 2024 ஆம் ஆண்டு அவர் பேசியதும் என்னுடைய செல்போனில் உள்ளது.…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழக உரிமைகள் பற்றியும் பேசுங்கள்: அண்ணாமலை!

“தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும். அதோடு கூட்டத்துக்கு வந்துள்ள அண்டை…

ஆட்சியின் தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நாடகமாடுகிறார்: தமிழிசை சவுந்தரராஜன்!

தனது ஆட்சியின் தவறுகளை மறைக்கவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தைக் கூட்டி இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன்…

தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன்’…

மாநில உரிமைகளையும், எங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்: டி.கே.சிவகுமார்!

“மக்கள் தொகையின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கமே சென்னையில் இன்று நடைபெறும் கூட்டம். எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளையும்,…

என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் தமிழக நிதியமைச்சர்?: அண்ணாமலை!

எந்த நிதியை வைத்து மடிக்கணினி வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார் . தமிழக…

அமைச்சர் சிவசங்கர், எம்.பி.ஆ.ராசா மீதான வழக்குகள் ரத்து!

அமைச்சர் சிவசங்கர், தி.மு.க. எம்.பி., ஆ.ராசா மீதான வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும்,…

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வருகை!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்தியில்…

கட்டணமில்லா பயண அட்டை ஜூன் 30 வரை செல்லுபடியாகும்: அமைச்சர் சிவசங்கர்!

வரும் 31-ம் தேதி வரை பயன்படுத்தும் வகையில் காலக்கெடுவுடன் வழங்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையை ஜூன் 30-ம்…

வறுமை ஒழிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை, உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி, தீவிர முனைப்புடன் பிரதமர் மோடி செயல்படுத்த…

திமுக நிர்வாகிகள் நாவை அடக்கி பேச வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்!

திமுகவினர் நாவை அடக்கி பேச வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற…

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவருக்கு ஏன் இல்லை?: சீமான்!

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு ஏன் இல்லை? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…