காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று திங்கள்கிழமை காலை உருவாகியுள்ளது என்றும், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,…

அமைச்சர் கே என் நேரு வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருந்தனர். இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் நேருவின்…

தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுகிறார் பிரதமர் மோடி: சீமான்!

“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுகிறார்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…

திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள்: எடப்பாடி பழனிச்சாமி!

திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்தும் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழலை குறிக்கும்…

சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்!

சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின்…

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை: அமைச்சர் ரகுபதி!

“டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச் செயலக…

கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு இலவுகாத்த கிளிபோல காத்திருக்கிறேன்: வேல்முருகன்!

தமிழக சட்டப் பேரைவையில் தான் கேள்வி கேட்பது பேரவைத் தலைவருக்கு எரிச்சலை மூட்டுவதாகவும், கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு இலவு காத்த…

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான்: எடப்பாடி பழனிசாமி!

“நீட் தேர்வு விலக்கு அளித்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவிக்க வேண்டும் என முதல்வர் சொல்கிறார். ஆடு நனைகிறது என்று…

தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் ஸ்டாலின்!

“தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்” என்று…

சீமான் 5 மணிக்குள்ள ஆஜராகலைனா பிடிவாரண்ட்: திருச்சி நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி டிஐஜி வருண்குமார்…

சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி!

சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும் எனவும், காலியிடங்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க வேண்டும்…

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை…

எப்படியிருந்த அதிமுக பரிதாப நிலைக்கு வந்துள்ளது வேதனையானது: கார்த்தி சிதம்பரம்!

“அதிமுக பல ஆளுமைகள் தலைமை தாங்கிய கட்சி. எப்படியிருந்த கட்சி தற்போது டெல்லிக்கு சென்று கூட்டணி அமைக்கும் பரிதாப நிலைக்கு வந்துள்ளது…

நாங்கள் யாருடன் கூட்டணி செல்ல வேண்டும் என்பதில் தி.மு.க.வுக்கு என்ன அக்கறை?: அ.தி.மு.க!

நாங்கள் யாருடன் கூட்டணி செல்ல வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவருக்கு என்ன இவ்வளவு அக்கறை?காவிரியில் உரிமைகளை வழங்கினால் மட்டும்தான் காங்கிரஸ் உடன்…

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. 2026 தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கொங்குநாடு…

சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது குறித்த அறிவிப்பை கட்சி மாநாட்டில் கேரள…

வக்பு சட்ட திருத்தத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும்: ப.சிதம்பரம்!

வக்பு சட்ட திருத்தத்தில் ஏராளமான பிழைகள் இருப்பதால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என உச்ச நீதிமன்றம் நிச்சயம் அறிவிக்கும் என்று…

பாம்பன் பாலம் திறப்பு விழாவை புறக்கணித்து பிரதமரை முதல்வர் அவமதித்துள்ளார்: அண்ணாமலை!

“பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பங்கேற்காமல் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துள்ளார். இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கோர…