சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தம்!

மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள்…

கையாலாகாத திமுக அரசால் இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்?: அண்ணாமலை!

திருநெல்வேலியில் ஓய்வுப்பெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து உள்ளார். திருநெல்வேலி…

70-வயது ஓய்வூதியதாரர்களுக்கு பத்து விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

70-வயது ஓய்வூதியதாரர்களுக்கு பத்து விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழக முன்னாள்…

தமிழக பட்ஜெட்டை வரவேற்றதில் வேறு அரசியல் காரணம் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றதால், அதை வரவேற்றோம். வேறு அரசியல் காரணம் இல்லை என்று அந்த கட்சியின்…

தொகுதி மறுவரையறை குறித்து எப்படி விவாதிக்க முடியும்?: வானதி சீனிவாசன்!

எந்தவொரு அறிவிப்பும் மத்திய அரசு வெளியிடாத நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் எப்படி விவாதிக்க முடியும்? என பாஜக மகளிரணி…

கோவிகளில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

திருச்செந்தூர், ராமேசுவரம் கோவிகளில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மீது நடவடிக்கை கோரி போலீஸில் புகார்!

நீதிபதி, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பேசியதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையைச்…

தேர்​தலில் நீங்கள் தனித்து நில்லுங்கள் பார்ப்போம்: செல்லூர் ராஜூ சவால்!

கடந்த 2016 தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றது அதிமுக. நீங்கள் நில்லுங்கள் பார்ப்போம் என்று சட்டப்பேரவையில் முனனாள் அமைச்சர் செல்லூர்…

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை…

பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: சீமான்!

பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை…

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.47 கோடி பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு கோடியே 47 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்” என்று சட்டப்பேரவையில் மருத்துவத்…

100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்: அமைச்சர் சேகர்பாபு!

‛‛ஒரு 5 மணிநேரம் கூட போலீஸ் காவலில் இருக்க முடியாத நீ.. நாட்டுக்காக எப்படி உழைப்பாய்? திருமணமான ஓராண்டு காலத்தில் தன்னுடைய…

ஜாகிர் உசேன் படுகொலைக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளோம்: அமைச்சர் எ.வ.வேலு!

“கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளோம். உள்ளூர் மக்களால் தினசரி சுங்கக் கட்டணம் செலுத்த…

தமிழக ஆலயங்களை விட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை!

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில…

ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகளாவது கட்ட வேண்டும் என்று அரசு நினைக்கிறது: அமைச்சர் துரைமுருகன்!

“எம்எல்ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் நிறைய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். இருப்பினும் ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகளாவது கட்ட…

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர் உயிரிழப்பு: இந்து முன்னணி கண்டனம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கி, மயங்கி விழுந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது…

அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல்: தங்கம் தென்னரசு!

“அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல்” என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.…