உடுமலை அருகே தந்தை – மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.…
Category: தமிழகம்
தமிழ்நாடு – இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு – இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி…
சாதிய கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கோரி முதல்வரிடம் மனு!
சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு மற்றும் சாதி, மத மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் நிறைவேற்றக் கோரி…
Continue Reading
டெல்டாவின் கடைமடைப் பகுதியை வறட்சியில் தவிக்கவிட்ட திமுக அரசு: நயினார் நாகேந்திரன்!
நிர்வாகக் குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்…
திருப்பூரில் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து கொடூர கொலை!
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் குடிமங்கலம்…
சாதிய கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆக. 9, 11-ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்!
சாதிய கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர்…
ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டு!
ராவணன் தலையை போல் இணையத்தில் அந்தரங்க வீடியோக்கள் பரவுகின்றன. ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
கம்யூனிஸ்டு கட்சிகளை தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளன. கம்யூனிஸ்டு கட்சிகளை தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ‘மக்களை…
ராமதாஸ் வீட்டில் தொலைபேசியை ‘ஹேக்’ செய்து ஒட்டுக்கேட்பு: டிஎஸ்பியிடம் புகார்!
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் உள்ள தொலைபேசியை ஹேக் செய்து ஒட்டுகேட்டுள்ளதாக, கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவிக்கு, ராமதாஸின் தனி செயலாளர் சுவாமிநாதன்…
சாதிய கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை: வைகோ!
தமிழகத்தில் சாதிய கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டங்களை குறைந்தளவில் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.…
வெள்ள பாதிப்பை தடுக்கும் திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது: உதயநிதி!
வெள்ள பாதிப்பை தடுக்கும் திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். துணை…
மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெக மாநாடு: விஜய் அறிவிப்பு!
மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது…
மோடி அரசின் மிரட்டல்கள், வழக்குகளை காங்கிரஸ் முறியடிக்கும்: செல்வப்பெருந்தகை!
மோடி அரசு முன்னெடுத்து வரும் மிரட்டல்கள் மற்றும் வழக்குகளை காங்கிரஸ் பேரியக்கம் எதிர் கொண்டு, அவற்றை முறியடிக்கும் என்று உறுதி கூறுகிறேன்…
எனது குரல் ஓங்கி ஒலிக்க சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்: சீமான்!
“எனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமெனில் சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்க முயன்றால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: வேல்முருகன்!
ஈழத் தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்துள்ள கிங்டம் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். எதிர் காலங்களில் தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்க…
ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத்…
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம்: மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்!
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான…
வைகை அணையில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் உபரிநீரை…
