வத்தலகுண்டு அருகே புதிதாக இன்று (மார்ச் 12) காலை திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் கட்டணம் வசூலிக்க…
Category: தமிழகம்
மும்மொழி கொள்கை மீது பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும்: டிடிவி.தினகரன்
மூன்றாவது மொழி அமல்படுத்துவது குறித்து பெற்றோர்கள், மாணவர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டுமென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.…
அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் திணிக்காதீர்: ராமதாஸ்!
“அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்துவது அரசின் தோல்வி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக…
சீமானுக்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலைக்கு நடிகை கடும் கண்டனம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நல்லா பைட் பண்ணுங்க என ஆதரவு…
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி!
“டாஸ்மாக் ஊழல் பணம் ரூ.1,000 கோடி யாருக்கு போனது என்பது தொடர்பான அமலாக்கத் துறை புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த…
கச்சத்தீவு திருவிழா: 5 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை!
கச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க 5 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா…
ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவன் மீது தாக்குதல்: வழக்கை விசாரணைக்கு எடுத்தது எஸ்.சி. எஸ்.டி ஆணையம்!
ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஏப்ரல்…
திமுகவின் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல: அண்ணாமலை
உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மும்மொழி கொள்கைக்கு…
வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு ஜாமீன்!
வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள்…
தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது: அன்பில் மகேஷ்!
தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது. மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு!
மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் காவிரி ஆணைய…
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதீங்கணா: சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்!
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், நேருக்கு…
நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு!
தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்த நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி மந்திரி…
யோகா ஆசிரியர்களுக்கு 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்!
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று…
ஓய்வு பெற்றவர்களுக்கு ஒப்பந்தப் பணி அளிப்பது இளைஞர்களுக்கு பேரிடி: எடப்பாடி பழனிசாமி!
“தமிழக அரசுத் துறைகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக…
யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற…
பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய வன்கொடுமை தாக்குதல்கள் நிகழ்வது அபாயகரமானது: பெ.சண்முகம்!
ஸ்ரீவைகுண்டம் தலித் மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்: வானதி சீனிவாசன்!
“பள்ளிக் கல்வித் துறையில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனுக்குடன் வழங்கி வருகிறது” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை…
