முதல்வர் ஸ்டாலின் பதட்டத்தில் பிதற்றுகிறார்: அண்ணாமலை!

முதல்வர் ஸ்டாலின் பதட்டத்தில் பிதற்றுகிறார். திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை…

இரு மொழி கொள்கை மூலம் தமிழகம் நல்ல பலனைப் பெற்றுள்ளது: கார்த்தி சிதம்பரம்!

தமிழ்நாடு ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இரு மொழி கொள்கை மூலம் தமிழகம்…

ரூ.150க்காக கடைக்காரரை எரித்து கொன்ற போதை இளைஞர்கள்: வானதி சீனிவாசன் கண்டனம்!

150 ரூபாய்க்காக மளிகை கடைக்காரரை போதை இளைஞர்கள் எரித்துக் கொன்றுள்ளனர். கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு…

எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர் தான்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர் தான் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்…

தமிழர்களை தர்மேந்திர பிரதான் விமர்சிக்கவில்லை: எல்.முருகன்!

நாடாளுமன்றத்தில் திமுகவினரை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்து பேசியதை தமிழர்களை இழிவுபடுத்திவிட்டதாக திமுக திசை திருப்பி நாடகமாடுகிறது என்று…

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழக மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம்…

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறி: எல்​.​முருகன் குற்றச்சாட்டு!

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.…

உலக தமிழா​ராய்ச்சி நிறு​வனத்தை பார்​வை​யிட்ட மொரிஷியஸ் முன்​னாள் துணை அதிபர் பரமசிவம்!

மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி சென்னையில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நேற்று பார்வையிட்டார். இதுகுறித்து…

வரி பகிர்வு குறித்து மக்களவையில் விவாதிக்க விசிக நோட்டீஸ்!

மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதுதொடர்பான திருமாவளவன் நோட்டீஸில்…

வாக்குச்சாவடி அளவில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்காவிட்டால் நடவடிக்கை: எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அளவில் பூத் கமிட்டி நிர்வாகிகளை மார்ச் மாதத்துக்குள் நியமிக்காவிட்டால் மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை!

இந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று தான் கூறியதாக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சொன்ன…

தொகுதி மறுவரையறை பாதிப்புகளை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துரைக்க வேண்​டும்: மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திமுக எம்.பி.க்கள் குழு வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள எம்.பி.க்கள்…

கேப்டனுக்கு மனைவியாக இருந்ததைவிட.. அவருக்கு தாயாகதான் வாழ்ந்திருக்கிறேன்: பிரேமலதா!

கேப்டன் விஜயகாந்துக்கு நான் மனைவியாக இருந்ததைவிட அவருக்குத் தாயாகத்தான் வாழ்ந்திருக்கிறேன் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் மேடையிலேயே குரல்…

மணிப்பூர் ஜம்மு காஷ்மீர் வன்முறை: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 10) ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பட்ஜெட்டில் மணிப்பூர்…

ஒன்றிய அரசிடம் இருந்து நிதியை பெற்றுத்தர தமிழக பாஜ முயற்சி செய்ய வேண்டும்: சேகர்பாபு!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கையெழுத்து பெறும் பாஜ, உண்மையாகவே தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், சொரணை இருந்தால் ஒன்றிய…

மருத்துவர்கள் பணி நியமனம் நடந்துச்சா? கண்துடைப்புக்கு அறிவிப்பு வெளியிடுறீங்களா?: அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மருத்துவர்கள் பணி நியமனம் நடந்துச்சா என்ன? இல்லையென்றால் கண்டுடைப்புக்கு அறிவிப்பு வெளியிடுறீங்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை…

தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி!

தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது. சீரான முறையில் மின்சாரம் விநியோகிக் மின்வாரியம் தயாராக உள்ளது என்று தமிழக…

விஜய்யின் கருத்து சினிமாவில் வரும் டயலாக் போல் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

பெண்கள் பாதுகாப்பு குறித்த விஜய்யின் பேச்சு சினிமாவில் வரும் டயலாக் போல் உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடலூரில் சர்வதேச மகளிர்…