வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…
Category: தமிழகம்
தென்மாநில முதல்வர்கள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்: அன்புமணி!
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து தென் மாநிலங்களின் முதல்வர்களை தமிழக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசி, அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய…
அரசு பள்ளிகள் மின் கட்டணத்தை செலுத்த நிதி ஒதுக்குவதில் அலட்சியம்: டிடிவி தினகரன் கண்டனம்!
“ஏற்கெனவே அவல நிலையில் இயங்கிவரும் அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை கூட உரிய நேரத்தில் செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக் கல்வித்துறையின்…
தொகுதி மறுவரையறை பிரச்சினையை உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது: ஜி.கே.வாசன்
“தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் அதற்கான எந்தப் பணியும் நடக்காத நிலையில் தமிழகத்துக்கு தொகுதிகள்…
ஆசிரியர்களை தேர்வு செய்யாத தேர்வு வாரியம் எதற்கு?: ராமதாஸ்!
“கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த ஆசிரியர் தேர்வு வாரியம்…
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தவெக போராடும்: விஜய்!
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும் என்று…
மார்ச் 19ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…
சிறுபான்மையினர், தலித் வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதத்தில் எல்லை மறுவரையறை செய்யப்பட வேண்டும்: திருமாவளவன்!
மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த முறை எல்லைகளை மறுவரை செய்தபோது சிறுபான்மையினர் அதாவது இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் வாக்குகள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள்…
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே நல்லது: கமல்ஹாசன்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை…
நாடாளுமன்ற தொகுதிகள் குறைந்தால் மாநிலத்தின் உரிமைக் குரல் நசுக்கப்படும்: வைகோ!
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைவது, மாநில உரிமைக் குரலை நசுக்குவதாக அமைந்துவிடும் என மதிமுக பொதுச்செயலாளர்…
தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து…
முல்லை பெரியாறு அணையில் மார்ச் 22-ம் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு குழு ஆய்வு!
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முதல் ஆய்வு வரும் 22-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் நடைபெற உள்ளது. முல்லை பெரியாறு…
5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
தங்கச்சிமடத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல்…
பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மது ஒழிப்பு அவசியமான ஒன்று: சௌமியா அன்புமணி!
பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மது ஒழிப்பு அவசியமான ஒன்று என சௌமியா அன்புமணி கருத்து தெரிவித்து உள்ளார். இதனை சென்னையில்…
ஒரு நிலையாவே இருக்க மாட்டீங்களா?: விஜயலட்சுமி மீது வீரலட்சுமி காட்டம்!
சீமான் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதற்கிடையே இனி எந்தவொரு புகாரும் அளிக்கப்போவதில்லை…
ரமலான் வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது: உதயநிதி ஸ்டாலின்!
‛ரமலானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலபேருக்கும் கோபம் வரும். ஆனால் அதை பற்றியெல்லாம் நமக்கும் கவலை இல்லை. ரமலானுக்கு வாழ்த்து…
தொகுதி மறுசீரமைப்பே மோடி அரசின் சதி திட்டம்: ஆ.ராசா!
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே தொகுதி மறுசீரமைப்பு என்பது மோடி…
திமுக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பலனும் இல்லை: எச்.ராஜா!
திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் குறிக்கோளற்றது எனவும், அது எந்த பலனும் இல்லாதது எனவும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா…
