திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர்…
Category: தமிழகம்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: எடப்பாடி பழனிசாமி!
“வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செய்து கொடுக்கப்படும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
கொளத்தூரில் இன்று புது வலிமையைப் பெற்றேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
கொளத்தூர் தொகுதி சென்றதால் இன்று புது வலிமையைப் பெற்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது…
பிரதமர் மோடியுடன் திருச்சி எம்பி துரை வைகோ சந்திப்பு!
ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு…
தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது: சீமான்!
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை பேய், பிசாசு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மதுரையில் சீமான்…
தமிழகத்தில் ‘கிங்டம்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: வைகோ!
ஈழத் தமிழர்களை ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் மோசமாக சித்தரிக்கிறது. தமிழகத்தில் ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும்…
சேலம் தலேமா நிறுவனத்தைத் திறந்து 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்: அன்புமணி!
சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…
திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?: எல்.முருகன்!
4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு? முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணத்தால் என்ன…
கவின் கொலை வழக்கில் 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.…
சென்னை மாநகர காவல் ஆணையர் கடவுளா?: கே.எஸ்.அழகிரி கேள்வி!
மக்கள் பிரச்சினைக்காக போராடிய காங்கிரஸ் பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள நிலையில், மாநகர காவல் ஆணையர் என்ன கடவுளா என…
ஒருவர் மட்டுமே வாழும் சிவகங்கை நாட்டாகுடி கிராமம்: அண்ணாமலை!
சிவகங்கை அருகே உள்ள நாட்டாகுடி கிராமத்தில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தண்ணீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட…
மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்…
தவெக மாநாட்டுக்கு வந்த சிக்கல்: தேதியை மாற்ற வாய்ப்பு!
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த…
நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…
திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும்: எடப்பாடி பழனிசாமி!
“திமுக கூட்டணியில் விரிசல் வந்துவிட்டது. அந்தக் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும்” என்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கொட்டும் மழையில்…
பிகார் வாக்காளர்கள் குறித்து பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார்: தமிழிசை!
“6.5 லட்சம் பிகார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார்” என்று பாஜக முன்னாள் மாநில…
தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்
தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று டி.டி.வி.…
சாலை ஆய்வாளர்கள் பணி நியமனம்: அரசுக்கு நன்றியும், பாராட்டும்: முத்தரசன்!
சாலை ஆய்வாளர்கள் பணி நியமனத்திற்கு தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார் முத்தரசன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்…
