தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது: திருமாவளவன்

தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது. அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என திருமாவளவன்…

மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு பாமக தயங்காது: அன்புமணி!

மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

பழங்குடி மக்களான மீனவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை: காளியம்மாள்!

தமிழ்நாட்டின் கடலோடி தொல் பழங்குடி மக்களான மீனவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை; மீனவர்கள் பிரச்சனையை பேச ராஜ்யசபா, மக்களவையில் எங்களுக்கான பிரதிநிதிகள்…

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்: எடப்பாடி பழனிசாமி!

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னாள் முதல்வர்…

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துவதாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். பிளஸ்…

மத்திய அரசை கண்டித்து தொகுதிதோறும் பொதுக்கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக இளைஞரணி சார்​பில் மத்திய அரசை கண்டித்து இன்று​ முதல் தொகு​திதோறும் பொதுக்​கூட்டம் நடத்​தப்​படும் என துணை முதல்​வரும் அக்கட்​சி​யின் இளைஞரணி…

பிளஸ்-2 பொதுத்தேர்வு: மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள் என்று கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு…

வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை

வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும். விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அய்யா வைகுண்டர்…

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

2024-25-ஆம் கல்வியாண்டுக்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

சீமானை அனாவசியமாக கொடுமைப்படுத்துறாங்க: எச்.ராஜா!

சீமானை அனாவசியமாக கொடுமைப்படுத்துவதாகவும் இது ரொம்பவும் தப்பு என்றும் பாஜகவின் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று…

அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்; ஆளுநர் போட்டியிட வேண்டாம்: அமைச்சர் ரகுபதி!

அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். ஆளுநர் போட்டியிட வேண்டாம் என ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து…

7 முறை கருக்கலைப்பால் நடிகையின் கர்ப்பப்பை அகற்றம்: வீரலட்சுமி!

சீமானால் பாதிக்கப்பட்டதாக கூறும் நடிகைக்கு ஆதரவாகவும் சீமானைக் கண்டித்தும் தமிழர் முன்னேற்றப்படை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் வீரலட்சுமி…

அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்த தயாராகிறார் முதல்வர்: வானதி சீனிவாசன்!

தொகுதி வரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்ற ஒரு நாடகம் நடத்துவதற்கு மாநிலத்தின் முதல்வர் தயாராகி வருகிறார் என வானதி…

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்: பிரேமலதா!

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும என்று கட்சியின் பொதுச்செயல் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் விஜயகாந்தின் முழு…

தேர்தலுக்கான திமுகவின் ஆயுதமே மொழிப்போர்: அன்புமணி!

தேர்தலுக்கான திமுக-வின் ஆயுதம் தான் மொழிப்போர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர்…

பணமோசடி செய்துட்டு ஜெயிலுக்கா போயிருந்தேன்?: செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதிலடி!

நான் செப்பல் போடாமல்தான் இருக்கிறேன், வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிவிட்டு மோசடி செய்து ஜெயிலுக்கெல்லாம் போகவில்லையே என பாஜக மாநில…

கச்சத்தீவு குறித்த அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்கள்: ஆளுநர் ரவி!

1974-ம் ஆண்டு கச்சத்தீவு குறித்த அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்கள்; கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி…

கரடிபுத்தூரில் கிராவல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: தமிழக பாஜக!

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூரில் கிராவல் குவாரி அமைக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது.…