ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது: நீதிபதி வேதனை!

தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, விருத்தாச்சலம் மாணவர் விபத்தில்…

சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரிய காவல் ஆய்வாளர் மனு தள்ளுபடி!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட…

வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை முறியடிப்போம்: வைகோ!

வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் முறியடிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர்…

அன்புமணி விவரம் தெரியாதவர் என்று நிரூபித்துள்ளார்: அமைச்சர் துரைமுருகன்!

“அன்புமணி கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாதவர் என்று நிரூபித்திருக்கிறார்” என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி, தமிழக…

இந்திய தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை!

சுதா எம்.பி. செயின் பறிப்பு விவகாரத்தில் தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

பொன்முடிக்கு எதிரான வழக்குகள் முடித்து வைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள்…

முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்: ஓ.பன்னீர் செல்வம்!

முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

எஸ்எஸ்சி தேர்வு முறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.!

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(எஸ்எஸ்சி) தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்று மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன்…

சீமான் மனுவுக்கு பதிலளிக்க திருச்சி டிஐஜி வருண்குமாருக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்!

தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு உயர்…

எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்: நயினார் நாகேந்திரன்!

எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும்…

கவின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கவின் காதலியின்…

விவசாயிகளை காத்திருக்க வைத்திருப்பது நியாயமல்ல: பெ.சண்முகம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்…

டெல்லியில் தமிழக எம்பி சுதாவிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு!

டெல்லியில் நடைப்பயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து…

பிகாரில் வாக்காளர் திருத்தத்தை எதிர்த்தும், தமிழகத்தில் ஆதரித்தும் இரட்டை வேடம் ஏன்?: பாஜக!

வாக்காளர் பட்டியலில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலத்தவர்களை நீக்குவதை பிகாரில் எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்களை சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு…

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி: திமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்திருந்தது சென்னை ஐகோர்ட். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில்…

அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுத்திருந்தோம்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை அதிமுக நடத்தியது. இப்போது திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது என்று அதிமுக பொதுச்…

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: உயர் நீதிமன்றம்!

டிஜிபி நியமனத்தில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். ராமநாதபுரம்…

வங்க மொழியை வங்கதேச மொழி என்பதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

வங்க மொழியை வங்கதேத்தின் மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு மேற்குவங்க முதல்வர்…