நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற…
Category: தமிழகம்
1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!
தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள…
ஜெயலலிதா பிறந்த நாளுக்கு அரசு சார்பில் இன்று மரியாதை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்?: ராமதாஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கும்பகோணத்தில் நடந்த சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.…
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்: அமைச்சா் கீதாஜீவன்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சென்னை பல்கலை.யில்…
பிரதமர் மோடியை வர வேண்டாம் என்று சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடியை வர வேண்டாம் என்று சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய 2026-ம் ஆண்டு…
தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் மக்கள் ‘கெட்அவுட்’ சொல்வது நிச்சயம்: டி.டி.வி. தினகரன்!
மத்திய அரசு மறைமுகமாக இந்தியை திணிப்பதாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று டி.டி.வி. தினகரன்…
மீனவர்கள் கைது: அண்ணாமலை மத்திய அமைச்சருக்கு கடிதம்!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்திருக்கும் நிலையில், அவர்களை உடனடியாக மீட்டு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: சி.வி.சண்முகம்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில், தமிழக முன்னாள்…
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது: ஐ.பெரியசாமி!
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைகளை கண்டறிவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதால்,…
பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: ஓ.பன்னீர்செல்வம்!
‘அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…
இந்தி திணிப்பை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி!
‘இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது. ஒன்றிய…
இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்…
தமிழ்நாடு வெறும் பெயரல்ல; அது எம் அடையாளம்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என மாற்ற நினைப்பதன் மூலம் பாஜகவுக்குத் தமிழ் மேல்…
மீனவர்கள் கைது இந்தியாவின் இறையாண்மை மீதான தாக்குதல்: அன்புமணி!
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முடியாமல் தொடரும் அத்துமீறலுக்கு முடிவு கட்டவேண்டும் என பாமக…
பொள்ளாச்சி, பாளையங்கோட்டை ரயில் நிலையங்களில் இந்தி பெயர் பலகையை தார் பூசி அழிப்பு!
தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில்…
காளியம்மாள் திமுகவில் இணைவது குறித்து முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார்: சேகர்பாபு!
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் திமுகவில் இணைந்தால் அவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார்…
அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் குழு அமைப்பு!
தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதல்வர் மு.க.…
