முதலில் தமிழகம் உங்கள் கன்ட்ரோலில் இருக்கிறதா என்பதை யோசித்து பாருங்கள்: தமிழக பாஜக!

“ஜம்மு காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு. அப்படி இருக்க, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’…

ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும் ஏப்ரல் 25 ஆம்…

டெல்லி ஆளுகைக்கு தமிழகம் என்றைக்குமே அடிபணியாது: முதல்வர் ஸ்டாலின்!

“டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது. மத்திய…

பாஜக – அதிமுக கூட்டணி பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை: நயினார் நாகேந்திரன்!

“பாஜக-அதிமுக கூட்டணியைப் பற்றி நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர்…

ஆட்டோ ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்!

12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள கட்டண உயர்வு உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்…

நீதித்துறைக்கு எதிரான குடியரசு துணைத் தலைவரின் பேச்சு கண்டனத்திற்குரியது: முத்தரசன்!

“குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப் பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று அக்கட்சியின் மாநில…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

அரசியலமைப்பு சட்டத்தை விட பெரியவர்கள் என யாரும் கிடையாது: திருச்சி சிவா!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த உத்தரவின்போது குடியரசுத் தலைவர் பற்றி நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்துக்கு…

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5…

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையில் அரசு வேலை: அரசாணை வெளியீடு!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு அடிப்படையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியனம் செய்வதற்கான…

இஸ்லாமியர்களை 2-ம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி.!

புதிய வக்பு சட்ட மசோதா இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி என மதுரையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சு.வெங்கடேசன்…

இரட்டை இலை வழக்கில் ஏப்.28-ம் தேதி இறுதி விசாரணை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஏப்.28-ம் தேதி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் இறுதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்…

வக்பு மசோதா: உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து முதல்வர்…

இலங்கை கொள்ளையர் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் கொள்ளை!

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்துச் சென்றனர். காயமடைந்த 4 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

அதிமுக – பாஜக கூட்டணியை யாரும் பிளவுபடுத்த முயற்சிக்க வேண்டாம்: நயினார் நாகேந்திரன்!

அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விடுதலை…

வக்பு திருத்த சட்டம் இருக்கும்.. ஆனால் செயல்படுத்த முடியாது: வில்சன் எம்பி!

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடையும் ஒரு வாரத்திற்குள் அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். சுப்ரீம் கோர்ட்டின்…

யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த்…

நில அபகரிப்பு வழக்கில் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

கிண்டியில் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…