பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு…
Category: தமிழகம்
கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால்..: சீமான் எச்சரிக்கை!
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…
இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் ஸ்டாலின்!
தூத்துக்குடி மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று பெருமிதம்…
திமுகவுக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை: எடப்பாடி பழனிசாமி!
இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுகவுக்கு தமிழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி…
முதல்கட்ட சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரேமலதா!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நேற்று கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார். முன்னதாக, கும்மிடிப்பூண்டி அருகே…
குரோமியம் கழிவு தாக்கத்தால் பொது மக்களுக்கு நோய் பாதிப்பு: அன்புமணி!
நச்சு கழிவுகள் உள்ள இந்த குடிநீரை குடித்தால் எப்படி மக்கள் உயிர் வாழ முடியும் என அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. தலைவர்…
ஆணவக்கொலை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்!
யாரை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற அதிகாரம் கூட்டணி தலைவருக்கே உண்டு என்று திருமாவளவன் கூறினார். சென்னை அசோக் நகரில் விடுதலை…
திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதை நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்: பொன்னையன்!
தி.மு.க.வுடனான கள்ள உறவை ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்படுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு…
சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை!
சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கு.செல்வப்பெருந்தகை கூறினார். நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி.…
திமுகவை நோக்கி ஓபிஎஸ் போவது துரோகத்தின் வெளிப்பாடு: தமிழிசை!
வாழ்நாள் முழுவதும் எதிர்த்து அரசியல் செய்த திமுகவை நோக்கி ஓபிஎஸ் போவது துரோகத்தின் வெளிப்பாடு என்று தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமான…
ஓபிஎஸ் எனக்கு கடிதம் எழுதியதற்கு ஆதாரம் இருக்கிறதா?: நயினார் நாகேந்திரன்!
எனக்கு கடிதம் எழுதியதற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதாரம் இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். ஈரோடு மாவட்டம்…
திருப்பத்தூர் பள்ளி மாணவர் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி!
திருப்பத்தூர் பள்ளி மாணவர் முகிலனின் மர்ம மரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.…
பிகாரில் சொந்த வீடு இருக்கும்போது, தமிழகத்தில் எப்படி வாக்காளராக முடியும்?: ப.சிதம்பரம்!
‘பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது…
மலைப்பகுதியில் கால்நடைகள் மேய்ந்தால்தான் காடுகளில் தீ பரவாது: சீமான்!
மலைப்பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்தால்தான் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைகிறேனா?: ஜெயக்குமார் விளக்கம்!
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய போகிறேனா? என கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஷாக் பதிலை கொடுத்துள்ளார். அதிமுகவில்…
மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்கு அழைத்துவர பாஜக முயற்சிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!
விலக வேண்டிய முடிவை எடுக்கத் தள்ளப்பட்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகி…
7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் எனவும், கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி நடக்கும்…
Continue Reading
ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது: தமிழிசை!
ஓ பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட மோதல்…
