“தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்?” என மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளால்…
Category: தமிழகம்
‘பாதுகாப்பற்ற மாடல்’ அரசை நடத்தும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிச்சாமி!
“மக்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற மாடல் அரசை நடத்தும் முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட்…
சாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் மயிலாடுதுறையில் இருவர் கொலை!
மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள…
கேரளாவுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல வழங்கப்பட்ட உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணி பற்றி…
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்!
கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சாதி வெறிச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.…
தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை!
“தமிழகத்தில் பேருந்து, பள்ளி, கல்லூரி என எங்கும் பெண்கள் மற்றம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக அரசு கடைசி ஓராண்டில்…
ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழக அரசு தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன்?: சுப்ரீம் கோர்ட்டு!
சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன் என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி…
காவல் இணை ஆணையர் மீது பொய் புகார் அளித்ததாக பெண் போலீஸ் மீது மனைவி குற்றச்சாட்டு!
பாலியல் குற்றச்சாட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை ஆணையர் மீது சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் வீடு கட்ட ரூ.25 லட்சம் கேட்டு…
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க கோரிக்கை!
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என அமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம்…
திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் கடும் சரிவு: எல்.முருகன்!
திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் தரம் கடுமையாக சரிந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட…
சாதி வெறியர்களுக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும்: ஜோதிமணி எம்.பி!
சாதி வெறியர்களுக்கு எதிராக சட்டம் மிகக் கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும் என ஜோதிமணி எம்.பி. கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது…
சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது?: டி.டி.வி. தினகரன்!
அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…
காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க.வின் ‘ஏ’ டீம்: தமிழிசை சவுந்தரராஜன்!
காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க.வின் ‘ஏ’ டீம் என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது: மு.க.ஸ்டாலின்!
அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாறு என்று முதலமைச்சர்…
பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் முதல் ரயில் இயக்கம்!
புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்துத் தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.…
ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி…
தமிழகம் ஒருநாள் நம் கைக்கு வரும், அதுவரை தொடரந்து உழைப்போம்: வானதி சீனிவாசன்!
கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், தமிழகம் ஒருநாள் நம் கைக்கு வரும்…
புள்ளி விவரங்களோடு அண்ணாமலை தெரிவித்தால் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்: மா.சுப்பிரமணியன்!
எந்த மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால், பற்றாக்குறையால் இறப்பு ஏற்பட்டது என்பது குறித்து புள்ளி விவரங்களோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தால்…
