பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா?: அண்ணாமலை!

தமிழகத்துக்கான நிதியை பிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டதாக மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டை முன்வைத்து அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா என்று…

ஓபிஎஸ் பெயருக்கு மாற்றிய பட்டாவை ரத்து செய்ய எஸ்.சி எஸ்.டி ஆணையம் உத்தரவு!

பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பஞ்சமி நிலத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது…

தேமுதிகவின் கொடிநாளை முன்னிட்டுதொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்!

தேமுதிக-வின் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா கொடிநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அக்கட்சி…

காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

“கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக…

பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழகம் முதன்மை மாநிலம்: ஜே.பி.நட்டா!

“பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் 1,000 பேருக்கு 2 என்ற அளவிலேயே இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப்…

அரசு பள்ளியில் உயிரிழந்த 7-ம் வகுப்பு மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்!

பட்டுக்கோட்டை பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி கவிபாலா உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர்…

ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது: அன்பில் மகேஸ்!

“தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24-ஆம் ஆண்டுக்கான…

செங்கோட்டையன் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு எதுமில்லை: செல்லூர் ராஜூ!

“முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் குறை சொல்லவில்லை. அப்புறம் எதற்கு அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்”…

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது: அன்புமணி!

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க…

மதுரை மண்ணை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றியது யார்?: சீமான்!

“திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், சிக்கந்தர் தர்காவும் பல ஆண்டுகளாக இருக்கையில், இரு சமயத்தவர்களும் எவ்விதப் பிணக்குமின்றி தங்களது நம்பிக்கைகளின்படி…

கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்: அண்ணாமலை!

எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 2020…

தேர்தல் வியூக மன்னர்களால் என்ன பயன்?: அமைச்சர் சேகர்பாபு!

“மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள்…

தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகனைப் போற்றுவோம்: விஜய்!

“உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” என்று தவெக தலைவர் விஜய்…

அலங்காநல்லூர் கீழக்கரை அரங்கில் ஜல்லிக்கட்டு தொடக்கம்!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும்…

அண்ணாமலை அரசியல் ஆதாயத்துக்காக கண்ணியமற்ற செய்திகள் வெளியிடுகிறார்: அமைச்சர் காந்தி!

“மாநிலத்தில் உள்ள, பல ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல்…

தமிழ்நாடு வன்முறைக் காடாக காட்சியளிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

முதல்-அமைச்சரே அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்று சொல்வது, தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

குரூப் 2 ஏ தேர்வில் முதல்வரின் புகழை பாடும் வகையில் கேள்வி: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா? அல்லது தி.மு.க.வுக்கு கட்சிப் பணியாற்றவா? என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான்!

‘உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும், நான் தொடர்ந்து எதிர்ப்பேன்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில்…