சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என…
Category: தமிழகம்
எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவி வருகிறார்: டிடிவி தினகரன்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவி வருகிறார்; எடப்பாடி பழனிசாமியின் இந்த சுயநலத்தால் அதிமுக 2026-ல் மூடுவிழா…
அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை: ஜெயக்குமார்!
“கோவையில் நடந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. முழுக்க…
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…
இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்!
மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர்…
விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: தமிழக வெற்றிக் கழகம்!
விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக த.வெ.க. சார்பில்…
அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: எடப்பாடி யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்!
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் பற்றி எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு, நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி…
Continue Reading
தமிழக நிதியை பிற மாநிலங்களுக்கு திருப்பி விட்டது அராஜகத்தின் உச்சம்: செல்வப்பெருந்தகை!
மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது, இயற்கை பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு நிதி வழங்காதது போன்ற மத்திய அரசின் பழிவாங்கும் செயலை கண்டிப்பதாக…
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்!
கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம்…
என்னை பணத்தாலோ, புகழாலோ யாராலும் அடிமைப்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி!
என்னை பணத்தாலோ, புகழாலோ யாராலும் அடிமைப்படுத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கோவை, ஈரோடு, திருப்பூர்…
Continue Reading
விஜய் வீதிக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முற்றிலும் அரசியல் இருக்கிறது என மதுரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார். மதுரை…
தமிழக அரசு மகளிருக்கு உழைக்கும் அரசாக விளங்குகிறது: உதயநிதி ஸ்டாலின்!
தமிழகத்தில் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதன் மூலம் மகளிருக்கு உழைக்கும் அரசாக தமிழக அரசு விளங்குகிறது என தமிழக துணை…
முதல்வர் கூறுவது முழு பூசிணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது: எச்.ராஜா!
மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று முதல்வர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என பாஜக தேசிய செயற்குழு…
மின்சார வாரியத்தில் 39 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?: அண்ணாமலை!
திமுக அரசு பொதுமக்களை ஏமாற்றி, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து…
பிப். 11ல் பணி நிரந்தரம் கோரி தலைமைச் செயலகம் முன் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்!
டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகள் மீது அரசு நேரடியாக பேசி தீர்வு காண வேண்டும்…
அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்திய மதுரை ஆட்சியர் மன்னிப்பு கோர வேண்டும்: ராஜன் செல்லப்பா!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அதிமுக மீது களங்கம் ஏற்படுத்தி அவதூறு பரப்பிய மதுரை ஆட்சியருக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வழக்கறிஞர்கள் மூலம்…
இண்டியா கூட்டணி கூட்டத்தை கூட்ட காங்கிரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!
டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே ஒற்றுமை இல்லாததே முதன்மையான காரணம் என விடுதலை…
ஒன்றிய அரசின் இந்த “அற்ப செயலை” வன்மையாகக் கண்டிக்கிறோம்: சு வெங்கடேசன்!
கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த செயல்பாடே அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் “அற்ப சிந்தனை” என்கிற வார்த்தைக்குச் சிறந்த…
