ஈழத்தில் என்ன நடந்ததோ அதுவே தமிழ்நாட்டிலும் நடந்து விடும்: வேல்முருகன்!

தமிழர்களின் வாழ்வுரிமையையும், தமிழர் தாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், தமிழ்நாட்டில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.…

நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியரின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர்…

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும் என பாமக…

அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. அடுத்து அமை​யும் அதி​முக ஆட்​சி​யில் இரும்​புக் கரம் கொண்டு குற்​றங்​கள் தடுக்​கப்​படும் என்று எதிர்க்​கட்​சித் தலை​வரும், அதிமுக…

ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

எனது அழைப்பை ஏற்கவில்லை என்ற ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க…

தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

தமிழகத்​தில் என்ன நடக்​கிறது என்​பதே தெரி​யாமல் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேசி வரு​வ​தாக அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அமைச்​சர் தா.மோ.அன்​பரசன்…

படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை!

‘படிக்​கும் காலத்​திலேயே மாணவர்​களுக்கு விவ​சா​யம் குறித்த சிந்​தனையை ஏற்​படுத்த வேண்​டும்’ என்று ஐஐடி மாநாட்​டில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை…

நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்!

ம​தி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா தனது ஆதர​வாளர்​களு​டன் நேற்று உண்​ணா​விரதத்தில் ஈடு​பட்​டார். ‘மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா, எனக்கு…

வடமாநிலத்தவர்களுக்கு வாக்கு உரிமை கொடுத்தால் தமிழக அரசியலே மாறிவிடும்: திருமாவளவன்!

வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாகச் சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப்போகும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு அனைத்துக்…

கிட்னி திருட்டுக்கு முறைகேடு என புதிய விளக்கம் அளிக்கும் அமைச்சர்: வானதி சீனிவாசன்!

நாமக்கல் சிறுநீரக கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை “திருட்டு” என்று கூறாமல் “முறைகேடு” என்று அழைக்கச்…

நயினார் நாகேந்திரன் சொல்வது பொய்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது என்று…

தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்: ராமதாஸ்!

தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த…

ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி!

“முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்” என அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில்…

தமிழகத்துக்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம்: அமைச்சர் துரைமுருகன்!

தமிழகத்துக்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம். ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம்…

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டமியற்ற மறுப்பதா?: சீமான்!

சாதியரீதியிலான வாக்கரசியலை மனதிற்கொண்டு, சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டமியற்ற மறுப்பதா? இதுதான் உங்கள் சனாதன ஒழிப்பா? சாதி மறுப்பா? என்று…

கவினை தானே எரிச்சீங்க.. நீதியை எரிக்க முடியுமா?: டாக்டர் கிருஷ்ணசாமி!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டதையடுத்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், கவின்…

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டால் ஏற்பாடு செய்வோம்: நயினார் நாகேந்திரன்!

பிரதமர் மோடி மீண்​டும் தமிழகம் வரும்​போது, அவரை சந்​திக்க ஓபிஎஸ் நேரம் கேட்​டால் கட்​டா​யம் ஏற்​பாடு செய்​வோம் என்று பாஜக மாநிலத்…

திருமாவளவன் ஒருவித மனநல பாதிப்பால் பேசுகிறார்: எச்.ராஜா!

திருமாவளவன் ஒருவித மனநல பாதிப்பால் பேசுகிறார் என்று எச்.ராஜா கூறினார். சென்னையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில்…