சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Category: தமிழகம்

அரசியலமைப்பு சட்டத்தை விட பெரியவர்கள் என யாரும் கிடையாது: திருச்சி சிவா!
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த உத்தரவின்போது குடியரசுத் தலைவர் பற்றி நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்துக்கு…

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5…

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையில் அரசு வேலை: அரசாணை வெளியீடு!
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு அடிப்படையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியனம் செய்வதற்கான…

இஸ்லாமியர்களை 2-ம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி.!
புதிய வக்பு சட்ட மசோதா இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி என மதுரையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சு.வெங்கடேசன்…

இரட்டை இலை வழக்கில் ஏப்.28-ம் தேதி இறுதி விசாரணை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஏப்.28-ம் தேதி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் இறுதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்…

வக்பு மசோதா: உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து முதல்வர்…

இலங்கை கொள்ளையர் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் கொள்ளை!
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்துச் சென்றனர். காயமடைந்த 4 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

அதிமுக – பாஜக கூட்டணியை யாரும் பிளவுபடுத்த முயற்சிக்க வேண்டாம்: நயினார் நாகேந்திரன்!
அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விடுதலை…

வக்பு திருத்த சட்டம் இருக்கும்.. ஆனால் செயல்படுத்த முடியாது: வில்சன் எம்பி!
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடையும் ஒரு வாரத்திற்குள் அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். சுப்ரீம் கோர்ட்டின்…

யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த்…

நில அபகரிப்பு வழக்கில் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கிண்டியில் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சபாநாயகர் அப்பாவு கூறியது, “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது”: பெ.சண்முகம்!
“திருநெல்வேலியில் சாதிய மோதல்கள் நடக்கவில்லை” என்று சபாநாயகர் அப்பாவு கூறியது, “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது” என்று, மார்க்சிஸ்ட்…

கட்சி நிலைப்பாடு குறித்து நிர்வாகிகள் பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி!
கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

தமிழகத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து வருகிறது: உயர் நீதிமன்றம்!
ரவுடி வெள்ளைக்காளியை விசாரணைக்கு அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்பிருப்பதால் அவரிடம் காணொலி காட்சி வழியாக விசாரிக்கக் கோரிய வழக்கில், தமிழகத்தில்…

வக்பு மசோதா வழக்கில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு விஜய் வரவேற்பு!
“இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்” என தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய்…

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
‘அமைச்சர் பொன்முடி பேசிய வெறுப்புப் பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. எனவே, புகார் இல்லாமலேயே போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.…

விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு!
“விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என்று சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு…