திமுக அரசு மக்காச்சோளத்திற்கு 1% கூடுதல் வரி விதித்துள்ளது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயல் என்று சீமான் கூறியுள்ளார்.…
Category: தமிழகம்
அண்ணமலை மக்களை குழப்பி, நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அமைச்சர் பெரிய கருப்பன்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கைக்கு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பதிலளித்து பதிலறிக்கை வெளியிட்டுள்ளார். பேரிடர், வெள்ள நிவாரண நிதி உதவிகளை…
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரிதான்: வானதி சீனிவாசன்!
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரிதான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தாதது ஏன்?…
வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை!
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்…
நாசகார சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: திருமாவளவன்!
சமூக நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சிக்கும் நாசகார சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…
டெல்லியில் அதிமுக அலுவலகம் 10-ம் தேதி திறப்பு!
அதிமுக சார்பில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வரும் 10-ம் தேதி திறந்துவைக்கிறார். அதிமுக…
டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது: சுகாதாரத்துறை!
அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிறுநீரக செயலிழப்புக்குள்ளான நோயாளிகளின்…
திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என டாஸ்மாக் தொழிற்சங்கம் அறிவிப்பு!
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது என்றும், திட்டமிட்டபடி போராட்டம்…
கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிக்க முடியுமா?: முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றும், முதல்வராவோம் என்றும் தெரிவிக்கின்றனர். இவையெல்லாம் மக்களிடம் எடுபடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…
ஆளத்தகுதியற்ற திமுகவால் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது: எச்.ராஜா!
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் கடத்தப்பட்டு, ஓடும் ஆட்டோ…
தென் மாவட்டங்களில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர்: கி.வீரமணி!
அண்ணாமலையின் பதவிக்கு ஆபத்து என்று கருதியே திருப்பரங்குன்றம் விவகாரத்தை கிளப்பி இருக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். திராவிடர்…
ஈரோடு கிழக்கில் பதிவான வாக்குகள் விவரத்தை வெளியிட நாதக வேட்பாளர் கோரிக்கை!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாம்…
இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்!
இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா…
ஆளுநர் ஆர்.என். ரவி தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவெடுத்துள்ளார்: உச்சநீதிமன்றம்!
ஆளுநர் ஆர்.என். ரவி தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவெடுத்துள்ளார், மசோதாக்களை 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி…
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்!
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர்…
மக்களை குழப்பும் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார்: அமைச்சர் ரகுபதி!
“மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கபூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி…
மதுரை ஆட்சியர் சங்கீதா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!
திருப்பரங்குன்றம் அமைதிப் பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக அதிமுக பற்றி கூறிய பொய்யான தகவலை திரும்ப பெறாவிட்டால் மதுரை ஆட்சியர் சங்கீதா…
முதல்வர் மு.க. ஸ்டாலின் நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார்!
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 6)…
