உச்ச நீதிமன்றம் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறினார்.…
Category: தமிழகம்

தொலைக்காட்சி பார்த்துதான் துரை வைகோ முடிவை அறிகிறேன்: வைகோ!
மதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பை, தொலைக்காட்சி வாயிலாகத்தான் அறிகிறேன் என்று மதிமுக பொதுச் செயலர்…

எத்தனை படை, பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார்: திருச்சி சிவா!
“எத்தனை படையோடு வந்தாலும், பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார். விருதுநகரில்…

திமுகவின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் செயல்பாட்டால்தான் அமலாக்கத்துறை சோதனை: ஜி.கே.வாசன்!
“தமிழகம் எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என முதல்வர் பேசியிருக்கிறார். திமுகவின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் செயல்பாடால்தான் அமலாக்கத்துறை சோதனை…

விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது: மு.க.ஸ்டாலின்!
“விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. அந்தத் திட்டத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள…

விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
விண்வெளித் தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-…

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: எல்.முருகன்!
“2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.”…

பெட்ரோல், டீசல் கலால் வரி மூலம் கஜானாவை நிரப்பும் மத்திய அரசு: செல்வப்பெருந்தகை!
“பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்பின் காரணமாக 2014-ல் இருந்து 2025 வரை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் கடந்த…

நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய்!
“நம்முடைய சமூக ஊடகப் படைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று கூறுகின்றனர். நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி என்றாலே நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும்…

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு…

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் தர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…

நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!
உத்திரபிரதேசத்தை சேர்ந்த அகில இந்திய முஸ்லீம் ஜமாஅத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு இந்திய தவ்ஹீத்…

மருத்துவ கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்!
மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற…

கட்சி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி: உதயநிதி ஸ்டாலின்!
சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞரணியினருக்கு துணை முதல்வர்…

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க.…

உதவி ஆய்வாளர், காவலர்களுக்கு வார விடுமுறை கோரி மனு தாக்கல்!
தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை: வானதி சீனிவாசன்!
அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை யார் பிரிக்க…

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு அமைக்க உத்தரவு!
“பல பிரபலங்கள் பயின்ற பச்சையப்பன், மாநில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது” என வேதனை தெரிவித்துள்ள சென்னை…