கோவையில் மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: வேல்முருகன்!

கோவையில் திடீரென மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்நிறுவனத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு…

தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: அர்ஜுன் சம்பத்

தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்து…

இமானுவேல் சேகரன் கொலைக்கும், முத்துராமலிங்கதேவருக்கும் சம்பந்தமில்லை: சீமான்!

தமிழகத்தில் குற்ற பரம்பரை சட்டத்துக்கு எதிராக பெரியார் குரல் கொடுக்கவே இல்லை. அந்த சட்டத்துக்கு எதிராக போராடியவர் முத்துராமலிங்க தேவர். இமானுவேல்…

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக…

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் தமிழக சட்டம் அமலுக்கு வந்தது!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்த நிலையில்,…

உடலுறுப்பு தானத்தில் தமிழகம் புதிய சாதனை: அமைச்சர் மா. சுப்ரமணியன்!

உடலுறுப்புகளை தானம் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தும் சேவையில், தமிழகம் புதிய சாதனை படைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

முல்லைப் பெரியாறு அணை உடையும் என்பது காமிக்ஸ் கதைபோல் உள்ளது: உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணை உடையும் என்று அச்சத்தில் இருப்பதாகக் கூறுவது காமிக்ஸ் கதைபோல் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.…

திராவிடக் கட்சிகளுடன் பயணித்தால் பாஜக வாக்கு விகிதம் உயராது: அண்ணாமலை!

திராவிடக் கட்சிகளுடன் பயணித்தால் பாஜகவின் வாக்கு விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் உயராது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்: அன்புமணி!

“வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, இடஒதுக்கீடு தான் கேட்கிறோம்” என்று பாமக தலைவர் அன்புமணி…

டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம்: எடப்பாடி பழனிசாமி!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை…

விஜய் சினிமாவில் கேமியோ ரோல் செய்வதை போல் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்: கார்த்தி சிதம்பரம்!

நடிகர் விஜய் சினிமாவில் கேமியோ ரோல் செய்வதை போல் அரசியலில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழக அரசியல்…

பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கைப்பற்ற முயல்கிறது: அமைச்சர் கோவி.செழியன்!

யுஜிசி மூலம் மாநில பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சிக்கிறது. அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு இடர்பாடுகளை…

வேங்கைவயல் விவகாரத்துக்கு சாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல: தமிழக அரசு!

“வேங்கைவயல் விவகாரத்துக்கு சாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல. இருவர் இடையே ஏற்பட்ட தனி மனித பிரச்சினையே காரணம்” என்று…

அரசியல் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்!

அரசியல் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். போருக்குச் செல்வதைப் போன்று அரசியல்…

அமலாக்கத் துறை முன்பு திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்!

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் இன்று(ஜன. 28) மீண்டும் ஆஜராகியுள்ளார். திமுக அமைச்சர் துரைமுருகனின்…

தமிழக மீனவர்கள் கைது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: எடப்படி பழனிசாமி!

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக…

நாலாந்தரமாக பேசும் ஆளுநர் ரவி போகிற இடம் எல்லாம் முற்றுகை: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பொது மேடைகளில் சராசரி அரசியல்வாதியைப் போல தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு எதிர்கட்சியைச் சார்ந்தவரைப் போல அவர்…

பஞ்சாப் மாநிலத்தில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் தமிழ்நாடு திரும்பினர்!

பஞ்சாப் மாநிலத்தில், தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பத்திரமாக தமிழ்நாடு திரும்பி உள்ளனர்.…