அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் வைத்திருப்பது வருந்தத்தக்கது: தங்கம் தென்னரசு!

தமிழகத்தின் நிதிநிலை திவாலாகப் போகிறது என்று அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் வைத்திருப்பது வருந்தத்தக்கது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.…

அமைதிப்படை ‘அமாவாசை’தான் எடப்பாடி பழனிசாமி: செந்தில் பாலாஜி!

அமைதிப்படை அமாவாசைதான் எடப்பாடி பழனிசாமி. இன்னும் 100 பவுர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின் தான் முதல்-அமைச்சராக தொடர்வார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்தியாவுக்கு புதிதல்ல: வானதி சீனிவாசன்!

அடிக்கடி ஆட்சி கவிழும் நிலையை தவிர்த்து, அரசியல் நிலைத்தன்மையை உருவாக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கூட்டணி அரசு…

Continue Reading

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2 கோடியே 20…

காவலர்களிடமே கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: டி.டி.வி.!

காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…

தேசிய விழாவாக கொண்டாடப்படும் காசி தமிழ் சங்கமம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

காசி தமிழ் சங்கமம் நிகழ்வானது தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர். என்.ரவி கூறினார். தமிழகத்துக்கும், வாராணசிக்கும் இடையேயான தொடர்பை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 55 பேரின் மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட…

தமிழகத்தில் 2026-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்: அண்ணாமலை!

தமிழகத்தில் 2026-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசைகளே உள்ளன: எடப்பாடி பழனிசாமி!

2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் என்று…

ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்: அண்ணாமலை!

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது…

தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் முடக்கம்: செல்வப்பெருந்தகை!

“தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஒப்புதல் தராமலும், எந்த முடிவும் எடுக்காமலும் முடக்கி வைத்திருக்கிறார்” என்று…

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா…

பெரம்பலூர் போலீஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய சிபிஎம் வலியுறுத்தல்!

ரவுடிகளிடம் சமாதானம் பேச தலித் இளைஞரை போலீசார் அழைத்து சென்றதாகவும், இந்த சம்பவத்தின்போது இளைஞர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த…

2026-ல் திமுக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பர்: பிரேமலதா விஜயகாந்த்!

“விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல,…

வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம்: சீமான்!

எல்லைக்காவலன் எங்கள் ஐயன் வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம் செலுத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க முயற்சி: கனிமொழி எம்.பி.!

“திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க வல்லுநர்களைக் கொண்டு நீண்ட கால தீர்வுக காண்பதற்காகத் தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது”…

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி!

ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது 6 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை…

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகள் பலியிட தடை!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் ஆடு பலியிடுவதற்கு போலீஸார் தடை விதித்தனர். அவர்கள் மலை மீது செல்லாதவாறு…