நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று மகராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில்…
Category: தமிழகம்
திருமாவளவனை நேரடி விவாதத்துக்கு அழைக்கப் போகிறேன்: குருமூர்த்தி!
அம்பேத்கர் இந்துத்துவா கொள்கைக்கு எதிரி என்று திருமாவளவன் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான்…
விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை இழுத்து சென்ற போலீஸார்!
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை ஆண் போலீஸாரை இழுத்துச் சென்று, அப்புறப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதியில்…
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை: அன்புமணி வரவேற்பு!
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு…
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம்: திருமாவளவன்!
தமிழரின் தன்மானத்தையும் தலைநிமிர்வையும் மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…
ஆளுநர் ரவி வள்ளலாரை சனாதன தர்மத்துக்குள் மீண்டும் விழுங்க வைப்பதா?: செல்வப்பெருந்தகை!
தமிழகத்தில் மைக் கிடைத்தால் உடனே தமிழ்நாட்டில் ஆளும் அரசையும், சட்டம் ஒழுங்கு பற்றியும் பேசி இங்கே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆளுநர்…
ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி!
“மாடு பிடி வீரர்களுக்கு காருக்குப் பதிலாக டிராக்டர் வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது டிராக்டர்…
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு…
பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான ஆன்மிகத்தை அகற்ற முடியாது: வானதி சீனிவாசன்!
“பொங்கல் பண்டிகையின் ‘ஆன்மா’ ஆன்மிகம். இந்த ஆன்மாவை அகற்றிவிட்டு, பொங்கல் பண்டிகையின் முக்கிய நோக்கத்தை சிதைக்க அதிகார ஆணவத்தோடு, முயற்சிகள் நடக்கின்றன.…
Continue Reading
அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான…
Continue Reading
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வு தேதி மாற்றம்: சு. வெங்கடேசன்!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின்…
தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். கிருஷ்ணகிரி…
எடப்பாடி பழனிசாமி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கண்டிப்பு!
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரான வழக்கில், இதற்கு மேல் அவகாசம் கேட்கக்கூடாது என…
பாதுகாப்பான நல்வாழ்விற்கு இருக்கிற இறுதி வாய்ப்பு, அரசியல் விடுதலை மட்டும்தான்: சீமான்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:- எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு…
காவல் சார்- ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும்: அன்புமணி!
காவல் சார்- ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்றும், வயது வரம்பை 3 ஆண்டுகள் உயர்த்த வேண்டும்…
ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை: எடப்பாடி பழனிசாமி!
“மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம், ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு…
கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவாற்றுவது வேடிக்கை: திமுக எம்.பி வில்சன்!
“அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். 52 ஆண்டுகளாக தேசியக்…
சீமான் பெரியார் குறித்து என்னுடன் விவாதிக்கலாம்: திருமுருகன் காந்தி!
தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து தம்முடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவாதிக்க தயாரா? என்று…
