சீமானின் தரம் தாழ்ந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம்: முத்தரசன்!

“ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான் பெரியாரையும், நாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட பெரியோர்களையும் இழிவுபடுத்தி அவமதித்து,…

ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்…

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்: துரை வைகோ!

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டும் என துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ…

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்!

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திரைத்துறையில் இருந்து ஈழத் தமிழ், தமிழ்…

டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிடுவார்: அண்ணாமலை!

டங்ஸ்டன் சுரங்க திட்​டத்தை கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் ஒரு வாரத்​தில் அறிவிப்​பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

15,000 டாலர் பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு!

ஜானி வாக்கர் விஸ்கி மீதான விற்பனை தடையை நீக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு, டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனம் 15,000 அமெரிக்க டாலர் பணம்…

பெரியார் பற்றிய பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: பெ. சண்முகம்!

தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியதோடு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடும்: காங்கிரஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,…

தமிழக சட்டசபையில் 2 சட்ட மசோதாக்கள் தாக்கல்: தண்டனை விவரம்!

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தாக்குதல் குற்றங்களுக்கு…

ஆளுநர் ரவியை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் மனு!

சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட…

சீமான் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளதால், அவர் மீது…

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர்…

கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம்: அமைச்சர் எ.வ.வேலு!

மும்பையின் அடல் சேது பாலம் போல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கலங்கரை விளக்கம் முதல் – நீலாங்கரை வரையில் கடல்…

மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறோம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“காலனித்துவ ஆதிக்க இந்திய கல்வி முறையை மாற்றுவதற்காக புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது” என்று தென் மண்டல பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான…

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.7,057 கோடி வரி பங்கு விடுவிப்பு!

மாநில அரசுகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.73 லட்சம் கோடி வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.7,057…

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது: செந்தில் பாலாஜி!

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணிகள் நிறைவுற்ற பிறகு மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை செயல்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர்…