உச்ச நீதிமன்ற ஆணையின்படி, வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும்…
Category: தமிழகம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும்: அமித்ஷா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும் என்று உள்துறை மந்திரி அமித்ஷாகூறினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி…
கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி!
“மத்திய அரசுக்கு தெளிவாக விளக்கமளித்து கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு” என அதிமுக பொதுச் செயலாளர்…
குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமனம்!
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநில…
கன்னியாகுமரி மூதாட்டி மரணத்திற்கு காரணமான காவலர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்!
கன்னியாகுமரி மூதாட்டி சூசைமரியாள் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்று செந்தமிழன் சீமான்…
அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி?: தமிழிசை சௌந்தராஜன்!
தமிழ்நாட்டில் இனி ‘ஆப்’பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர்…
வன்முறைகளை தடுக்க சட்டப்பேரவை சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும்: உ.வாசுகி!
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக…
திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டுவிடுமா?: அன்புமணி!
“சென்னை அண்ணா நகரில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்துள்ளனர். திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம்…
ராமேசுவரம்-தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான திட்ட வரைவு தயார்: எ.வ.வேலு!
ராமேசுவரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப்பணி,…
மோசடி வழக்கு தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது!
பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் எஸ். சீனிவாசன் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது…
நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!
நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில்…
சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்: முத்தரசன்!
சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்…
அஜித்குமார் மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
அஜித்குமார் மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்…
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்: கி.வீரமணி!
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.. ஜாதி உணர்வுகளைத் தூண்டும் செயல்பாடுகள்…
பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது: நயினார் நாகேந்திரன்!
ஆபரேஷன் சிந்தூர் குறித்த பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர்…
ஐடி ஊழியர் ஆணவக் கொலை: இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்!
தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத்தான் இந்த அரசும் பின்பற்றுகிறது என்று பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…
கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது. கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி!
“சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை…
