திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை…
Category: தமிழகம்
9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு…
சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும், சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்…
மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும்: விஜய பிரபாகரன்!
மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும் என விஜயபிரபாகரன் கூறினார். கோவையில் நடந்த விழாவில் தே.மு.தி.க இளைஞரணி…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 5 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன்…
ஐ.டி. ஊழியர் ஆணவ கொலை: தலைவர்கள் கண்டனம்!
பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மற்றும் அவர்களது மகன் மீது வன்கொடுமை…
மாறாத தன்மையோடு போராடும் கம்யூனிஸ்ட் இயக்கம்: தங்கம் தென்னரசு!
கம்யூனிச இயக்கம் மாறாத தன்மையோடு நிலைத்து நின்று மக்களுக்காக போராடி வருகிறது என்று புத்தக வெளியீட்டு விழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி மீண்டும் ராமதாஸ் மனு!
அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி உள்துறைச் செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி, சமூகநீதி உள்பட…
தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணியபூமி: நயினார் நாகேந்திரன்!
‘தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணியபூமி என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
அதிமுகவில் இணைந்த ‘ராமநாதபுரம் இளைய மன்னர்’ நாகேந்திரன் சேதுபதி!
ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை…
செவிலியர்களுக்கு திமுக அரசு பக்கபலமாக நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி!
தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்று 25 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்கிய துணை முதல்வர் உதயநிதி…
கிராமப்புற மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கோவி.செழியன்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.…
4 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட வேண்டும்: அண்ணாமலை!
மத்திய அரசு மீது பழிபோடாமல் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகளை பட்டியலிட வேண்டும் என்று தமிழக பாஜக…
எழுச்சிப் பயணத்திற்கு ஆதரவு வழங்கி வரும் மக்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி!
ஸ்டாலினின் failure model ஆட்சியை அகற்ற எழுச்சிப் பயணத்திற்கு ஆதரவு வழங்கி வரும் மக்களுக்கு நன்றி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
Continue Reading
இளைஞரை மிரட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
‘மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி…
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை!
நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு…
பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது: செல்வப்பெருந்தகை!
பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி…
ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வேல்முருகன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். பகுஜன்…
