பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதாகவும், ஆனால் 2 ஆயிரத்து 800 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியிட்டு…
Category: தமிழகம்

ஜெகதீப் தன்கர் தமது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: செல்வப் பெருந்தகை!
தமிழ்நாடு அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டு இருந்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய பத்து மசோதாக்களுக்கும்…

நியோமேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!
நியோ மேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ்…

திமுகவின் ஆட்சிக்கு விரைவில் மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி: டிடிவி தினகரன்!
தனி நபர் ஒருவருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?. திமுகவின் குடும்ப ஆட்சிக்கு அடுத்து வரும் தேர்தலில்…

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை எதும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

பொன்முடி பேச்சு குறித்து அடுத்த கட்ட முடிவை கழக பொதுச்செயலாளர் எடுப்பா: செங்கோட்டையன்!
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…

முதலில் தமிழகம் உங்கள் கன்ட்ரோலில் இருக்கிறதா என்பதை யோசித்து பாருங்கள்: தமிழக பாஜக!
“ஜம்மு காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு. அப்படி இருக்க, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’…

ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும் ஏப்ரல் 25 ஆம்…

டெல்லி ஆளுகைக்கு தமிழகம் என்றைக்குமே அடிபணியாது: முதல்வர் ஸ்டாலின்!
“டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது. மத்திய…

பாஜக – அதிமுக கூட்டணி பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை: நயினார் நாகேந்திரன்!
“பாஜக-அதிமுக கூட்டணியைப் பற்றி நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர்…

ஆட்டோ ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்!
12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள கட்டண உயர்வு உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்…

நீதித்துறைக்கு எதிரான குடியரசு துணைத் தலைவரின் பேச்சு கண்டனத்திற்குரியது: முத்தரசன்!
“குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப் பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று அக்கட்சியின் மாநில…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

அரசியலமைப்பு சட்டத்தை விட பெரியவர்கள் என யாரும் கிடையாது: திருச்சி சிவா!
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த உத்தரவின்போது குடியரசுத் தலைவர் பற்றி நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்துக்கு…

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5…

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையில் அரசு வேலை: அரசாணை வெளியீடு!
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு அடிப்படையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியனம் செய்வதற்கான…

இஸ்லாமியர்களை 2-ம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி.!
புதிய வக்பு சட்ட மசோதா இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி என மதுரையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சு.வெங்கடேசன்…

இரட்டை இலை வழக்கில் ஏப்.28-ம் தேதி இறுதி விசாரணை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஏப்.28-ம் தேதி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் இறுதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்…