சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய அதிகாரி மீது நடவடிக்கை: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

கோவில் சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து…

விவசாயிகள் பேரியக்கத்தின் 10 கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்!

தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் 10 கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கம் நடத்தவிருக்கும்…

எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் இணையதள கட்டணம் நிலுவையில் இல்லை: அன்பில் மகேஷ்!

மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல் தமிழக அரசு உள்ளதாக பாஜக மாநில தலைவர்…

கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா?: சீமான்!

திருப்போரூர் கோயில் உண்டியலில் ஐபோன் விழுந்த நிலையில் அதை தர மறுப்பது நியாயமற்றது, கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள்?…

அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி சங்கர் ஜிவால்!

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில்…

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கிறதா திமுக அரசு: அன்புமணி!

ஆன்லைன் ரம்மிக்கு ஓராண்டில் 17 ஆவது பலி நபர் பலியாகியுள்ளார். தமிழ்நாட்டில் நடப்பது மக்களைக் காக்கும் அரசா, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை…

திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?: அண்ணாமலை!

மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?…

கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணை ஒப்படைப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார்.…

ஜம்மு காஷ்மீரை விட மோசமான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

சட்டம் – ஒழுங்கு சீரழிவில் இந்தியாவிலேயே முதன் முதன் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கிறது…

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை விரைந்து காணவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திமுக செயற்குழு கூட்டத்தில்…

Continue Reading

திமுக அமைச்சர்களை மக்கள் விரட்டியடிப்பார்கள்: வேல்முருகன்

தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பண்ருட்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றால் திமுக அமைச்சர்கள் தொகுதிக்குள் கால் வைக்கவே முடியாது;…

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில்…

திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுகின்றனர்: அண்ணாமலை!

திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்துள்ளார் . தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: அன்புமணி!

“விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில…

வேலூர் இந்தியர்களுக்கு வீரம்மிக்க நிலமாகும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்​தி​யர்​களுக்கு வேலூர் வீரம் மிகுந்த, புண்ணிய நிலமாகும் என்று ஆளுநர் ஆர்.என்​.ரவி கூறினார். முப்படை ஓய்வூ​தி​ய​தா​ரர்​களுக்கு வருடாந்திர உயிர்ச் சான்று அடையாளம்…

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணிக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு!

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை: திருமாவளவன்!

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.…

6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்: கேரள அதிகாரி!

6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் குழு நெல்லைக்கு வந்துள்ளனர். கேரளா…