அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி.!

அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க வேண்டும். அஸ்வின் செய்துள்ள சாதனைகளுக்கு எத்தகைய உயரிய விருதும் தகுதியானதுதான் என விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.…

பல்கலை.க்கான துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை அண்ணா, திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வுசெய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்களில் யுஜிசி…

ராகுல் காந்தி மீது போட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும்: திருநாவுக்கரசர்!

எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினால் எஃப்ஐஆர் போடுவார்கள் போல. கீழ்த்தரமான நிலைமை போய்கொண்டிருக்கிறது என்று திருநாவுக்கரசர் கூறினார். திருச்சி மாநகர்…

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து குறித்து தனி ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்: பிரேமலதா!

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு!

திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி அருகே…

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் ரகுபதி!

“நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த கொலையில், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதைப்…

கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற அண்ணாமலை கைது!

தமிழக அரசை கண்டித்து தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். கோவையில்…

வள்ளுவர் சிலையை ‘பேரறிவு சிலை’யாகக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை ‘பேரறிவுச் சிலை’யாகக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து…

மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்?: சு.வெங்கடேசன்!

மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் பொங்கல் விடுமுறை நாட்களை குறி வைப்பது ஏன் என மதுரை எம்பி சு.வெங்கடேசன்…

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது: அன்புமணி ராமதாஸ்!

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை குறித்து எதிர்க்கட்சிகள் கண்டன குரல்களை…

அம்பேத்கரின் பேச்சுரிமைக்கே தடை விதித்தது காங்கிரஸ் கட்சி: எச்.ராஜா!

அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவருடைய கருத்துகளை பதிவு செய்ய அனுமதி மறுத்து அவருடைய பேச்சுரிமைக்கே தடை விதித்தது காங்கிரஸ் கட்சி என விமர்சித்துள்ளார்…

தமிழகத்தில் எங்கும் கொலை; எதிலும் கொலை: எடப்பாடி பழனிசாமி!

திருநெல்வேலியில் கொலை வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்தவர், நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள…

செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?: உச்சநீதிமன்றம் கேள்வி!

வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்து துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை!

வேலூர் மாவட்ட பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகம்…

அனல்மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், வீட்டை அதன் அருகில் கட்டிக்கொள்ளுங்கள்: சீமான்!

வடசென்னையில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்களை விரிவாக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின்…

பெண் எம்.பி.யை அவமதித்த ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

பழங்குடியின பெண் எம்பி.யை அவமதித்த ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை…

ஜன.6-ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ‘சட்டமன்ற கூட்டத்தொடர்…

‘ஒரேநாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயல்: மு.க. ஸ்டாலின்!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயல் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். கோவை திருச்சி சாலை,…