தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஆட்சி நடக்குது: தவாக தலைவர் வேல்முருகன்!

கவர்னரை எதிர்க்குறீங்க, சங்கி கவர்னர்னு சொல்றீங்க. அந்த சங்கி கவர்னர், தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தமிழக நியமனங்களில் நியமிக்கிறார் என்றால், எப்படி?…

செத்த பிறகு சொர்க்கம் தருவதை எப்படி நம்ப முடியும்?: சீமான்!

அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர்…

ஜனசங்க கால கட்டம் முதலே டாக்டர் அம்பேத்கரை பாஜக போற்றி வருகிறது: வானதி சீனிவாசன்!

டாக்டர் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜனசங்க கால கட்டம் முதலே…

டிச. 28ல் பாமக-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது…

அம்பேத்கர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்: விஜய்!

“அம்பேத்கர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின்…

துணைவேந்தர் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவை வாபஸ் பெற ஆளுநர் ரவி ஆணை!

துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்த தேடுதல் குழு விதிகளுக்குப் புறம்பானது. நான் அமைத்துள்ள குழுவை அரசிதழில் வெளியிட வேண்டும்.…

பல நூறுமுறை அம்பேத்கர் பெயரை உயர்த்தி சொல்வோம்: உதயநிதி ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விமர்சித்துள்ளதற்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல்…

சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சவுக்கு சங்கர் வரும் 20ம் தேதி…

பெட்ரோல் குண்டு வீசும் கலாச்சாரத்தை தமிழக அரசு ஒடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

திருநெல்வேலி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தை இரும்புக்கரம்…

பழைய பொருட்கள் வாங்கும் கடையில் பழங்கால கோயில் செப்பேடுகள்: இந்து முன்னணி கண்டனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பக்த ஜனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பழங்கால செப்பேடுகள் உள்ளிட்டவற்றை, பழைய பொருட்களை வாங்கும் கடையில் விற்க இந்து…

குழந்தைகள் ஊட்டச்சத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது: அண்ணாமலை!

பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக…

எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை: எஸ்.பி.வேலுமணி!

எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை. அதிமுகவின் எழுச்சியால் அமைச்சர் கே.என்.நேருவுக்கு பயம் வந்துவிட்டது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.…

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ்

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

கேரளாவில் இருந்து கொண்டு​ வரப்பட்டு நெல்லை அருகே கொட்டப்​பட்ட மருத்துவ கழிவுகள்!

கேரள மாநிலத்​தில் இருந்து அபாயகரமான மருத்​துவக் கழிவுகளை வாகனத்​தில் கொண்டு வந்து நெல்லை அருகே​யுள்ள நீர்​நிலைகளில் கொட்​டியது மக்களிடையே அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.…

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக மின் துறை அமைச்சராக இருக்கும் செந்தில்…

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் அமைப்பை சிதைக்கும்: திருமாவளவன்!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவால் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகள் சிதைக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

குவாரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்!

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று மீண்டும் நேரில் ஆஜரானார். தமிழக வனத்துறை…

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அவர் வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக, தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து,…