நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலை?: இரு உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு!

திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி பட்டியலில் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக…

பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை: திருச்சி சிவா!

நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். பிகாரில்…

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதற்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு!

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதற்கு சரியான காரணங்களை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தாக்கல் செய்யும் மனுவை பொறுத்து அவரை…

பாஜக, திமுக நாடகத்தை எல்லாம் மக்கள் ஏற்க மாட்டாங்க: விஜய்!

கொள்கை, கோட்பாடுகளுடன் அறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கம், இன்று அனைத்திலும் சமரசம் செய்துகொண்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ள பா.ஜ.க.விடம்…

காளியண்ணன் பெயரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வைக்க முதல்வர் ஏன் மறுக்கிறார்?: அண்ணாமலை!

ஐயா காளியண்ணன் அவர்கள் பெயரை நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர்: அன்புமணி!

மேட்டூர் அணையில் இருந்து தினமும் திறந்து விடப்படும் 10.5 டி.எம்.சி நீரில் சுமார் 10 டி.எம்.சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக…

எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தைதான்: வன்னிஅரசு!

“எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம்” என வன்னி அரசு கூறியுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்​கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்…

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…

அதிமுக எம்பிக்களாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக…

விவசாயிகள் கடன் வாங்க வரும்போது சிபில் கேட்பது சரியாக இருக்காது: அண்ணாமலை!

விவசாயிகள் கடன் வாங்க வரும்போது சிபில் கேட்பது சரியாக இருக்காது என்பதே பாஜகவின் கருத்து என்று அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த லோக்சபா…

தமிழகத்தில் நோயுற்ற தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி!

தமிழகத்தில் தெரு நாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி…

செம்மணி புதைகுழி விவகாரத்தை நான் உலகிற்கு வெளிகொண்டு வந்தது 1998: வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்த போது, செம்மணி புதைகுழி விவகாரத்தை நான் உலகிற்கு வெளிகொண்டு வந்தது 1998 என்று கூறினார்.…

மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு; பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: துரைமுருகன்!

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர்…

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்: திருமாவளவன்!

நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீதான புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்த வேண்டும். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை…

சர்வாதிகாரத்துக்கு துணை போகிறது திமுக அரசு: திருச்சி வேலுச்சாமி!

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சியில் நேற்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் 35 பேரை போலீஸார் கைது…

மோடிக்கு கீழடி அறிக்கை பிடிக்கவில்லை ஏன்?: சு.வெங்கடேசன்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கீழடி ஆய்வறிக்கை பிடிக்கவில்லையே ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

முதல்வர் ஸ்டாலின் தனியார் மருத்துவமனை சென்றது ஏன்?: மா.சுப்பிரமணியன்!

“உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால்தான் முதல்வர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்” என அமைச்சர்…